வடிவேலு மாதிரி கீழ் தரமான ஆளா நான் பார்த்ததே இல்லை.! கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்..

vadivelu : தமிழ் சினிமாவில் உச்ச காமெடி நடிகராக விளங்கி வந்தவர் செந்தில் மற்றும் கவுண்டமணி இவர்களுக்கு பிறகு காமெடியில் ஜொலித்துக் கொண்டு இறுந்தவர் வடிவேலு. ஒரு காலத்தில் வடிவேலு காமெடி என்றால் விரும்பி பார்ப்பார்கள் இன்னும் வடிவேலு காமெடி தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகிறது.

என்னதான் வடிவேலு திரை வாழ்கையில் காமெடியாக ஜொலித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல இளம் நடிகர்களுக்கு வில்லனாக இருந்துள்ளார். தன்னைவிட யாரும் வளர்ந்து விடக்கூடாது என வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகர்களை அதற்றி வைக்கும் வழக்கம் உண்டு. அந்த வகையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் வடிவேலு பற்றி மோசமாக திட்டி தீர்த்து உள்ளார்கள்.

மின்னல் வேகத்தில் விடாமுயற்சி.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

அதேபோல் சக நடிகர்களை வாழ விடாமல் செய்ததால் வடிவேலுவின் முகத்திரையை பலரும் கிழித்து தொங்க விட்டு வந்தார்கள் அந்த வகையில் தற்பொழுது திருப்பூர் சதாசிவம் வடிவேலு குறித்து உண்மையை வெளியே கூறி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது வடிவேலுவுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது வடிவேலுவை அடிக்கும் காட்சியில் நான் நடிக்க வேண்டியது அப்பொழுது என்னுடைய முகத்தை பார்த்து வடிவேலு முறைத்தார் இவன இந்த மூஞ்ச என்ன அடிக்க போகுது இவனுக்கெல்லாம் நடிக்கவே தெரியாது எனக்கூறி இயக்குனரிடம் உங்களா காசு வாங்கிட்டீங்களா என நக்கல் நையாண்டியாக பேசியுள்ளார்.

அதிகபட்சம் 5 நிமிஷம் தான்… சாக்கு பையில் பணத்தை மூட்டை கட்டிய 5 நடிகைகள்.. இதுல சமந்தாவுக்கு நிமிஷத்துக்கு ஒரு கோடி..

அதன் பிறகு ஒரு காட்சியில் பின்னாடி நின்று கொண்டு நடிக்கும் பொழுது சதாசிவம் நடிப்பை பார்த்து இயக்குனர் மனதார பாராட்டியதாக அந்த பேட்டியில் சதாசிவம் கூறியுள்ளார். தான் மிகப்பெரிய நடிகன் என்ற ஆணவம் வடிவேலு ரத்தத்தில் ஊறி விட்டது அதனால் தான் சக நடிகர்களை மதிப்பதே கிடையாது.

இப்படி வடிவேலு மீது பல நடிகர் நடிகைகள் புகார் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் வடிவேலின் வாய்க் கொழுப்பால் தான் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஆனால் தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி  கொடுத்து வருகிறார் ஆனால் இப்பொழுது அவரின் காமெடி பெரிதாக ரசிக்கும்படி இல்லை என மக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

satha sivam
satha sivam