பிக்பாஸ் வீட்டில் இதுதான் நடக்குது.. புதுசா ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல – வெளுத்து விட்ட நடிகை ராதிகா

Radhika : நடிகை ராதிகா சின்னத்திரை, வெள்ளித்திரை என கிடைத்த அனைத்து தனது திறமையை வெளிப்படுத்தி பேரையும், புகழையும் சம்பாதித்தார் முதலில்  பாரதி ராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு எங்க ஊரு ராசாத்தி, போக்கிரி ராஜா, மூன்று முகம், தர்ம தேவதை, ஊர்க்காவலன்..

உத்தம புருஷன், சூர்யவம்சம் என பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் தற்பொழுது வயது முதிர்வரின் காரணமாக தான் டாப் ஹீரோ, ஹீரோயின் படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார் அவருடைய கைவசம் துருவ நட்சத்திரம் படம்  மட்டுமே இருக்கிறது.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் டாப் ஹீரோகளுக்கு பிடித்த நடிகர்.!

நடிகை ராதிகா சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசு, வாணி ராணி போன்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படிப்பட்ட  நடிகை ராதிகா சமியாதில் வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது பேசும்பொழுது பிக் பாஸ் பற்றி போட்டுடைத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. பிக் பாஸில் என்ன இருக்கிறது என்ற பார்த்தால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள் அதுதான் அது உள்ளது வேறு எதுவும் இல்லை என கூறினார் மேலும் தொடர்ந்து பேசிய ராதிகா..

நிக்சன் கேப்டன்சியில் அநீதி குரல் எழுப்பும் மாயா.. கேப்டனை காப்பாற்ற நினைக்கும் பூர்ணிமா.. இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதங்கள்

இளம் பெண்கள் போனிலேயே மூழ்கி கிடக்காமல் இருக்க வேண்டும் என்று தன்னுடைய அன்பு கட்டளையை விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சொல்லுவது 100 % உண்மை பிக்பாஸ் வீட்டில் சும்மா எல்லோரும் கத்திக்கிட்டு தான் இருக்காங்க போர் அடிக்குது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.