அஜித்தையே கெஞ்ச விட்ட தயாரிப்பாளர்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்.!

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் மகிழ் திருமேனி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “விடாமுயற்சி” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் அவருக்கு ஜோடியாக ரெஜினா, திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

திரையுலகில் வெற்றி நடிகராக ஓடிக் கொண்டிருக்கும் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் ஆரம்பத்தில் பல தயாரிப்பாளர்களிடம்  இயக்குனர் இடம் சென்று பட வாய்ப்பு கேட்டு இருக்கிறார் அப்படி நடந்த ஒரு சம்பவத்தை தான் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மாயா-கமலுக்கு இடையே இருக்கும் டீலிங் என்ன.? சூனியக்காரி குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா ஆண்டவர்?

அஜித் ரேஸில் ஆர்வமாக இருந்தார்  ஆனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பல அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டது அதன் பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினார் இருந்தாலும் அவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தது. ராஜ்கபூர் இயக்கத்தில் உருவான அவள் வருவாளா படத்தின் ஷூட்டிங் என்பது அஜித்திற்கு கடுமையான முதுகு வலி வேறு வழி இல்லாமல்..

தயாரிப்பாளர் ரூமில் படுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து ஷூட்டிங்கை தொடங்குவாராம் அப்படித்தான் ஆனந்த பூங்காற்றே படத்தில் முதலில் அஜித்தை நடிக்க இருந்தார் ஆனால் ஒரு சமயத்தில் அவருக்கு முதுகு வலி வந்ததால் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். பொறுத்துப் பார்த்த தயாரிப்பாளர் கடைசியில் வேறு ஒரு ஹீரோவை கம்மிட் செய்து விளம்பரம், புகைப்படம் போன்றவற்றை விளம்பரப்படுத்தி விட்டாராம்..

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்த நெல்சன் திலீப்குமார்.. இத்தனை கோடி சம்பளமா.?

இதை தெரிந்து கொண்ட அஜித் தயாரிப்பாளரிடம் சென்று என்னை கமிட் செய்து விட்டு ஏன் தூக்கி விட்டீர்கள்? இப்படி செய்தால் என் வாழ்க்கையே போய்விடும் என கெஞ்சினாராம் அதன் பிறகு மனம் இறங்கிய தயாரிப்பாளர் மீண்டும் அஜித்தை ஹீரோவாக போட்டாராம். அஜித்தும் உடலை சரி செய்து கொண்டு வந்த படத்தில் நடித்தாராம் இதனை செய்யாறு பாலு கூறியுள்ளார்.