ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

தமிழும் சரஸ்வதியும் இந்த வார ப்ரோமோவில் நமச்சியிம் தமிழும் பைக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது வழி மறைத்து அர்ஜுனும் அவரது மாமாவும்  ஹாஸ்பிடலுக்கு போனீங்களாமே குழந்தை எப்படி இருக்கு டாக்டர் என்ன சொன்னாங்க என கேட்கிறார்.

உடனே தமிழ் ஹாஸ்பிடலில் டாக்டர் சொன்னதை  நினைத்து பார்க்கிறார். அதாவது டாக்டர் தமிழ் மற்றும் சரஸ்வதியிடம் உங்க குழந்தையின் வளர்ச்சி கொஞ்சம் கம்மியா இருக்கு சரஸ்வதி ஜெயிலில் மனதாலும் உடலாலும் கஷ்டப்பட்டதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என சொல்கிறார்.

ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவை தடுக்க கோபி செய்த சதி!! சூழ்ச்சியிலிருந்து வெல்வாரா பாக்யா.. விறுவிறுப்பான திருப்புங்களுடன் பாக்கியலட்சுமி…

இனிமேலாவது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருங்க என கூறுகிறார். இதனை நினைத்து பார்த்து தமிழ் அர்ஜுனிடம் நீ தான்  சரஸ்வதி கஷ்டப்படத்துக்கு காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும் என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்ன சும்மா விட மாட்டேன் என சொல்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் தமிழ் ஏன்  சரஸ்வதி பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பா உன்ன நான் ஜெயிலுக்கு அனுப்பாம விட மாட்டேன், உன்ன கஷ்டப்படுத்தாம நான் விடமாட்டேன் என சொல்கிறார். அதைக் கேட்டு அர்ஜுன் ஆமாம் நான் தான் காசு கொடுத்து சரஸ்வதியை ஜெயிலில்  வைத்து கொடுமை படத்த சொன்னேன் என தமிழிடம் சொல்கிறார்.அத்துடன் இந்த பிரம்மோ முடிவடைகிறது.

கூவத்தூரில் த்ரிஷா.. கோடி கோடியாய் பணம், 3 கிலோ தங்கம்.. கருணாஸ் பார்த்த வேலை.. 100% உண்மை எனக் கூறும் பிரபலம்..

மேலும் அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அர்ஜுன் தானே ஒப்புக்கொண்டு வெளிப்படையாக பேசுவதற்கு என்ன காரணம், அடுத்து என்ன சதி செய்துள்ளார். அர்ஜுனை தமிழ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.