ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவை தடுக்க கோபி செய்த சதி!! சூழ்ச்சியிலிருந்து வெல்வாரா பாக்யா.. விறுவிறுப்பான திருப்புங்களுடன் பாக்கியலட்சுமி…

பாக்கியலட்சுமி இந்த வார பிரமோ வில் பாக்கியா ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் என்கின்ற பெயரில் ரெஸ்டாரண்டை ஓப்பன் பண்ணுகிறார். ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு  செழியன், அமிர்தா எழில், தாத்தா, பாட்டி, செல்வி என அனைவரும் ரெஸ்டாரண்டுக்கு  வந்திருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து அங்கு ஜெனியும் குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறாள். ஜெனியை பார்த்ததும் செழியன் மகிழ்ச்சி அடைகிறார். மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர், அதோடு மட்டுமில்லாமல்  குழந்தையை வாங்கி கொஞ்சுகின்றனர்.

வந்தா நகையோட தான் வருவேன் என திருச்சிக்கு சென்ற ராஜி! ராஜியை தேடும் குடும்பம்!! பரபரப்பான திருப்பங்களுடன்..

அதே சமயத்தில் பாக்கியாவிடம் தாத்தா மற்றும் பாட்டி என இருவரும்  இன்னும் மினிஸ்டர் வரவில்லையே வருவாங்களா என கேட்கின்றனர்.அந்த நேரத்தில் கோபி ரோட்டில் நின்று கொண்டு என்னையா  உன் ஆபிசுக்கு வேலைக்கு வரியான்னு கேட்ட  இன்னைக்கு எப்படி நீ ரெஸ்டாரன்ட்  ஓப்பன் பண்றேன்னு பாக்குறேன் என சொல்கிறார்.

அதாவது பாக்யா ரெஸ்டாரன்ட் திறப்பதற்கு மினிஸ்டரை  இன்வைட் பண்ணி உள்ளார் என தெரிந்து கொண்டு அதே மினிஸ்டரை பள்ளி திறப்பு விழாவிற்கு பாக்யா இன்வைட் பண்ண அதே டைமுக்கு மினிஸ்டரின் மேனேஜரை கரெக்ட்செய்து ரெஸ்டாரண்டுக்கு வராமல் ஸ்கூலுக்கு போக வைக்கிறார் கோபி.

சிட்டியை மிரட்டும் மீனா.. சத்யாவை வைத்து முத்து மீனாவை பிரிக்க பார்க்கும் சிட்டி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

கோபியின் இந்த சூழ்ச்சியால் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு மினிஸ்டர் வருவாரா  வந்து ரெஸ்டாரன்ட் திறப்பு விழா நடக்குமா என்பதை இந்த வார எபிசோடில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.