கூவத்தூரில் த்ரிஷா.. கோடி கோடியாய் பணம், 3 கிலோ தங்கம்.. கருணாஸ் பார்த்த வேலை.. 100% உண்மை எனக் கூறும் பிரபலம்..

அதாவது சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜி அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் அவர்கள் மீது மிகப்பெரிய அதிருப்தி இருந்ததால் சில குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் கூறியுள்ளார் அவர் கூறியுள்ள விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார் மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது கிடையாது.

அதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய ஏவி ராஜி கூவத்தூர் ரெசார்ட் பற்றி பேசியுள்ளார்.அவர் பேசிய விஷயம் தான் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏவி ராஜி கூவத்தூர் ராசாட்டில் தங்கி இருந்த பொழுது நடிகை திரிஷா தான் வேணும் என அடம்பிடித்து  25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்து வந்தார் என வெங்கடாசலம் பேசியுள்ளார்.

பஸ்ஸில் போகும்பொழுது டி-ஷர்ட் உள்ளே கையை விட்டு விட்டார்… அப்பொழுது என் பக்கத்தில் தான் அப்பா இருந்தார்.. உண்மையை உடைத்த ஆண்ட்ரியா..

அவர் கூறியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது உடனே நடிகை திரிஷா மற்றும் ராஜி மன்னிப்பு கோரவேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் ஆனாலும் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி கிடைத்தபாடில்லை காரணம் இந்த சங்கதியில் முக்கிய நபராக இருப்பவர் நடிகர் கருணாஸ் சினிமா நடிகரான இவர் அதிமுகவிலிருந்து விலகிய பொழுது நடந்த விஷயம் எல்லாம் சொல்லட்டுமா சொன்னால் மானம் போய்விடும் என பேசி இருந்தார்.

அப்பொழுது என்ன விஷயம் பேசி இருப்பார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் ஏ வி ராஜி அவர்களின் இந்த பேச்சு புயலைக் கிளப்பியுள்ளது அவர் கூறியதாவது கருணாஸ் தான் நடிகை திரிஷாவை அழைத்து வந்தார் என்றும் ஏவி ராஜி கூறியிருந்தார். மேலும் பிரபல பத்திரிகையாளர் திரு பாண்டியன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து தனக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் அதாவது  இதை நான் சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள் அதற்கும் நான் தயாராக தான் இருக்கேன் கூவத்தூரில் திரிஷா மட்டுமல்ல பல்வேறு நடிகைகள் வந்தது உண்மைதான்.

என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்னுடைய அப்பா.. மனவேதனையை பகிர்ந்து கொண்ட குஷ்பூ..

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பணம் தல 3 கிலோ தங்கம் என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செட்டில் செய்தார் கூவாத்தூருக்கு திரிஷா வந்த பிறகு அங்கிருந்து இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் திரிஷா தான் வேண்டும் என அடம் பிடித்தார்கள் அதன் பிறகு திரிஷா மட்டுமல்லாமல் பல்வேறு சினிமா துறையை சார்ந்த நடிகைகள் கூவத்தூர் ரிசாட்டிற்கு வந்தார்கள் இவர்களுக்காக லட்சக்கணக்கில் பணம் செட்டில் செய்யப்பட்டது இது குறித்து புகைப்படம் ஆதாரம் வீடியோ ஆதாரம் என ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகும். அப்பொழுது நீங்கள் நம்புவீர்கள். அப்பொழுது நீங்களும் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என பேசி உள்ளார் இதையெல்லாம் நான் மறுக்கவும் முடியாது என் மீது வழக்கு தொடர்ந்தால் அதனையும் நான் சந்திக்க தயார் எனக் கூறியுள்ளார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவர் பேசிய வீடியோ.