என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்னுடைய அப்பா.. மனவேதனையை பகிர்ந்து கொண்ட குஷ்பூ..

kushboo : நடிகை குஷ்பூ 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இவர் ரஜினி பிரபு ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சினிமாவை தாண்டி அரசியலில் கால் தடம் பதித்து   சாதித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி அவர்களை 2000 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த தம்பதிகளுக்கு அவந்திகா, அனதிகா என்றும் மகள்கள் இருக்கிறார்கள். தற்பொழுது இருவரும் நன்கு வளர்ந்து பெரிய பெண்கள் போல இருக்கிறார்கள் அதேபோல் சுந்தர் சி படங்களை தயாரிப்பது நடிப்பது இயக்குவது என மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் குஷ்பூ சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் சமீப காலமாக பிரபலங்களிடையே பேட்டியில் கேட்கப்படும் கேள்வி என்றால் தங்களுடைய மனக்கசப்பு பற்றி கேள்வியாக தான் இருந்து வருகிறது.

லைட்டா ஆடையை இறக்கி அதை காட்டுங்க.. இதெல்லாம் பணத்துக்காக.. பிரபல இயக்குனர் பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா..

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்பூ தன்னுடைய மன கசப்பு பற்றி பேசி உள்ளார் அதில் அவர் கூறியதாவது ஒரு தந்தையானவர் நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்னுடைய 16 வயதிலேயே இருந்து என்னுடைய அப்பா அவர்களிடம் நெருக்கமாக இருந்ததே கிடையாது அதன் பிறகு என்னுடைய அப்பாவை நான் பார்க்கவே இல்லை அவர் இப்பொழுது உயிரோடு இருக்கிறாரா என்பது கூட எனக்கு தெரியாது அதை பற்றி எனக்கு அக்கறையும் இல்லை என்னுடைய அப்பா என்னிடம் தவறாக நடந்து கொண்டது என்னுடைய இதயத்தின் ஓரத்தில் இங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த தகவலை சமீபத்தில் குஷ்பூ ஒரு பேட்டியில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணத்தை அடுக்கி வையுங்கள் அதைவிட உயரமாக இருந்தால் கொடுங்கள்.. பிரபல இயக்குனரை கேலி செய்த அஜித்.!