பஸ்ஸில் போகும்பொழுது டி-ஷர்ட் உள்ளே கையை விட்டு விட்டார்… அப்பொழுது என் பக்கத்தில் தான் அப்பா இருந்தார்.. உண்மையை உடைத்த ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி நடிகை என பன்முகத் திறமை கொண்டவர் இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமான இந்த திரைப்படம்  நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது வித்தியாசமான குரல் வளம் கொண்ட இவர் தன்னுடைய நடிப்பு திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார்.

சினிமாவில் இருக்கும் நடிகைகள் சான்ஸ் கிடைத்தால் போதும் எதை வேணாலும் நடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் ஆண்ட்ரியா அப்படி கிடையாது தனக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவார் அதே போல் படத்திற்கு தேவை என்றால் எந்த லெவலுக்கும் கவர்ச்சி காட்டுவார் அதற்கு காரணம் அந்த கதைக்கு அந்த கதாபாத்திரம் தேவை என்பதால் தான்.

என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்னுடைய அப்பா.. மனவேதனையை பகிர்ந்து கொண்ட குஷ்பூ..

அப்படிதான் வடசென்னை திரைப்படத்தில் இவர் நடித்த காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது சமீப காலமாக நடிகைகளிடம் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் அந்த வகையில் ஆண்ட்ரியாவிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் அழுத்தி உள்ளது அதாவது அவர் கூறியதாவது. நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது எனது அப்பாவும் அருகில் தான் இருந்தார் அப்பொழுது எனக்கு 11 வயது.

ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருந்தேன் திடீரென ஒரு கை தன்னுடைய டீசர்ட் உள்ளே வருவது போன்று உணர்ந்தேன் நான் உடனே கொஞ்சம் முன்னாடி போய் உட்கார்ந்து அமர்ந்து கொண்டேன் அது குறித்து என்னுடைய அப்பாவிடம் கூட தெரிவிக்கவில்லை ஏன் என்று எனக்கும் தெரியவில்லை இந்த தகவலை ஆண்ட்ரியா தற்பொழுது கூறியுள்ளார் 11 வயதிலேயே இப்படி ஒரு கசப்பான அனுபவம் உங்களுக்கு நடந்துள்ளதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

லைட்டா ஆடையை இறக்கி அதை காட்டுங்க.. இதெல்லாம் பணத்துக்காக.. பிரபல இயக்குனர் பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா..