தப்பித்து சென்று போலீஸிடம் தஞ்சம் அடைந்த அர்ஜுன்… வசமாக சிக்க போகும் தமிழ்..

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் மறைந்து கொண்டு தமிழுக்கு ஆட்டம் காட்டலாம் என முடிவு செய்து ஒரு வீட்டில் பதுங்கி இருப்பார் ஆனால் தமிழ் எப்படியோ கண்டுபிடித்து விடுவார். பரமு , சாப்பாடு கொடுக்கும் பொழுது இருவரையும் அந்த வீட்டில் வைத்து லாக் செய்து விடுகிறார் தமிழ். வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அர்ஜுன் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் சரஸ்வதியை ஜெயிலில் வைத்து கொடுமைப்படுத்தியதால் அர்ஜுனை பழிக்கு பழி வாங்கலாம் என முடிவு செய்துள்ளார் தமிழ்.

அதனால் வீட்டில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்காமல் தூங்க விடாமல் சித்திர வதை செய்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் மிளகாய் சாப்பாடு கொடுத்து தண்ணீரை அடித்து தவிக்க விடுகிறார் மேலும் தமிழ் நீதான் இந்த மாதிரி செய்யறது எனக்கு நல்லாவே தெரியும் கதவை திறந்து விடு இல்லன்னா உனக்கு தான் ஆபத்து என பேசுகிறார். அதனால் தமிழ் உனக்கு இதெல்லாம் பத்தாது வேற ட்ரீட்மென்ட் இருக்கு என பேசுகிறார்.

முத்துவை வைத்து குடும்பத்தில் சண்டையை மூட்ட பிளான் பண்ணும் ரோகினி மற்றும் சுருதியின் அம்மா! சிறகடிக்க ஆசை

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் தமிழிடம் இப்ப நீ கதவை திறந்து விடவில்லை என்றால் என் கழுத்தை நானே அறுத்துப்பேன் என மிரட்டுகிறார் இதனால் பயந்து போய் தமிழ் கதவை திறந்து விடுகிறார் அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமா அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

தப்பித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள் அங்கு தமிழும் வந்து விடுகிறார் உடனே தமிழிடம் அர்ஜுன் நீங்க சொல்லுங்க உங்கள கடத்துனது தமிழ் தானே என கேள்வி எழுப்புகிறார்கள் ஆனால் அர்ஜுன் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்து  தான் பார்க்க வேண்டும்..

சாகப்போகும் கோடீஸ்வரி! சண்டை போடும் சித்ராதேவி.. ஆஹா கல்யாணம்..