ராகினியை ஏற்றிவிட்டு குளிர் காய நினைக்கும் அர்ஜுன் குடும்பம்..! அர்ஜுன் இல்லாத நேரம் பார்த்து பெரிய ஆப்பாக வைக்கும் தமிழ்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் புது வீடு வாங்குவதற்காக பில்டிங் காண்ட்ராக்டர் வந்து பார்க்க வந்துள்ளார் அப்பொழுது அவர் வீட்டை காட்டுகிறார் அந்த வீடு தமிழுக்கு மிகவும் பிடித்து விட்டது அதுமட்டுமில்லாமல் ஒரு ஆபீஸ் கூட நடத்தலாம் என பேசிக் கொண்டிருக்கிறார் மேலும் இந்த வீடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டாக்குமெண்ட் கேட்டேனே எங்க சார் அதை கொடுத்தீங்கன்னா பேங்க்ல கொடுத்து எவ்வளவு லோன் கிடைக்கும்னு கேட்கணும் என பேசுகிறார்.

நமச்சி வீட்டை பார்த்துவிட்டு இவ்வளவு பெரிய வீடு இப்ப நமக்கு தேவையா என பேச கண்டிப்பா தேவைதான் என கூறுகிறார் தமிழ். அதேபோல்  டாக்குமெண்ட் எடுத்துக்கொண்டு கார்த்தி இருக்கும் இடத்திற்கு சென்று டாக்குமெண்டை கொடுத்த இந்த டாக்குமெண்டை கொடுத்து எவ்வளவு லோன் கிடைக்கும் என பாரு என கூறுகிறார் இதற்கு இனிஷியல் அமௌன்ட் நம்ம ரெடி பண்ணிடலாம். ஆனால் வீடு ரொம்ப எக்ஸ்பென்சிவா இருக்குமே என பேசுகிறார்.

ஸ்ருதி கொடுத்த முத்தத்தால் உறைந்து போன விஜயா… மீனா இடித்த இடியால் பேலன்ஸ் தடுமாறிய முத்து… விஜயாவை கிழித்து தொங்க விட்ட மீனாவின் தோழிகள்..

அதெல்லாம் பாத்துக்கலாம் லோன்லதான வாங்க போறோம் என பேசுகிறார் அடுத்த காட்சியில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது வீடு ரொம்ப பெருசா இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதற்கு நடேசன் இப்ப இந்த வீடு தேவையா இவ்வளவு பெரிய வீடு என நடேசன் பேசுகிறார் அதற்கு பரவலா நீங்க ஆசைப்பட்டுட்டீன்கள் அதனால உடனே நிறைவேற்றி ஆகணும் என பேசுகிறார்.

அதேபோல் கோதை ராகினி கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவார் என பேசுகிறார் அதனால் ராகினிக்கு இரண்டு மூன்று முறை கால் பண்ணி பார்க்கிறார் ஃபோனை எடுக்கவில்லை உடனே அபிக்கு கால் செய்து ராகினியிடம் புது வீடு வாங்க போறோம் என கூறிவிடு என பேசுகிறார். அபி ராகினியிடம் சென்று ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அம்மா கால் பண்ணாங்க நீ போன் அட்டென்ட் பண்ணலையே என பேசுகிறார் அதற்க்கு  நான் எதுக்கு அவங்க கிட்ட பேசணும் என கோபமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்.

ஆனாலும் என்ன விஷயம் என நாசுக்காக கேட்க நீதான் அவங்க கிட்ட பேச மாட்டியா அவங்க எப்படி போனா உனக்கு என்ன என பேசுகிறார். அப்படியே பேசிக் கொண்டு என்ன விஷயம் என கேட்க தமிழன்னா புது வீடு வாங்க போகிறார் என பேசுகிறார் அபி உடனே ராகினி சந்தோசப்படுகிறார் அது மட்டும் இல்லாமல் அந்த புது வீட்டை பார்க்க வேண்டும் என அட்ரஸை வாங்கிக் கொண்டு பரமுவை அழைத்துக் கொண்டு வீட்டை பார்க்க செல்கிறார்.

ராகினியை கடத்திச் சென்ற ரவுடிகள்… பிறந்தநாள் அதுவுமாக ராகினிக்கு சர்ப்ரைஸ் செய்த தமிழ்…

வீட்டை பார்த்தவுடன் மிகவும் அழகாக இருக்கிறது இங்கே ஹாஸ்பிடல் கூட நடத்திக் கொள்ளலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எதுக்கு படிச்சனே தெரியல நான் படிக்காம இருந்தா வேற யாராவது படிச்சிருப்பாங்க என்ன பேசுகிறார்.அந்த சமயத்தில் அர்ஜுன் போன் பண்ணா நீ எதுக்கு அங்க வீடு பார்க்க போன என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் நான் அவசரமா பாம்பே போகிறேன் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என கூறிவிட்டு செல்கிறார்.

உடனே சரஸ்வதி தமிழிடம் நீங்க ராகினிக்கு எதுவுமே செய்ய மாட்டீங்களா? மாமா தான் ஆசைப்பட்டார் இல்ல அவளுக்குன்னு ஏதாவது செய்ய வேண்டாமா என பேசுகிறார். அதான் சொல்லிட்டல்ல நான் பாத்துக்குறேன் என தமிழ் கூறி விடுகிறார். அடுத்த நாள் ராகினிக்கு பிறந்தநாள் என்பதால் அர்ஜுன் குடும்பம் வாழ்த்துகிறது. அதுமட்டுமில்லாமல் ராகினி எங்க வீட்டிலிருந்து யாருமே வாழ்த்தவே இல்லையே என பேசுகிறார்கள்.

இதனால் வா கோவிலுக்கு போயிட்டு வரலாம் என அனைவரும் கிளம்பும் நேரத்தில் ராகினியை இருவர் கடத்தி செல்கிறார்கள் அப்பொழுது என்னை கடத்தியது எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா என ராகினி பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.