ஒன்று சேர்ந்த களவாணி பயலுங்க.. என்னதான் கதறி அழுதாலும் காப்பாத்த முடியாது தமிழ்.. ஓடு ஓடிக்கிட்டே இரு கண்டிப்பா ஏதாவது ஒன்னு கிடைக்கும்..

thamizhum saraswathiyum today episode february 15 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய சீரியலில் தமிழ் சரஸ்வதியை பார்த்து பேச போகிறார் அப்பொழுது பேசிக்கொண்டு இருக்கும்பொழுது சரஸ்வதி மிகவும் கஷ்டப்படுவதை ஒருவர் கூறி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் இப்படி டார்ச்சரை அனுபவித்துக் கொண்டிருப்பதை தமிழ் தெரிந்து கொண்ட உடனே நான் மினிஸ்டரை பார்க்கிறேன் என்று கூற நீங்க என்ன செஞ்சாலும் இங்கு நான் தான் பாதிக்கப்படுவேன் எனக் கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் அந்த ஜெயில் வார்டன் சரஸ்வதியிடம் கத்த தமிழ் கோவப்பட்டு பாய பார்க்கிறார் அதனால் பயந்து போய் ஜெயில் வார்டன் நான் உன்னை கொடுமை படுத்தினேனா என மிரட்டுகிறார் சரஸ்வதியை உடனே சரஸ்வதி அதெல்லாம் இல்ல அவரு சும்மா நான் கஷ்டப்படுவதை பார்த்தால் அவருக்கு கஷ்டமா இருக்கு என சொல்லி சமாளிக்கிறார்.

பிப்ரவரி 16 யை குறி வைத்த 23 திரைப்படங்கள்.. அட இத்தனை புது திரைப்படங்கலா

மற்றொரு பக்கம் அர்ஜுன் அர்ஜுனின் மாமா, களிவரதன், களிவரதனின் மகன், பாரேன்சி ரிப்போர்ட் கொடுத்தவர் என அனைவரும் மீட் பண்ணுகிறார்கள் அப்பொழுது தமிழ் குடைய ஆரம்பித்து விட்டான் கண்டிப்பாக நெருங்கி விடுவான் அதனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் ஒரு நாள் தான் அதுக்கப்புறம் அவனால ஒன்னும் பண்ண முடியாது இந்த ஒரு நாள் அவனால எந்த எவிடென்ஸும் கலெக்ட் பண்ண முடியாது எனக்கூறி விடுகிறார்.

மற்றொரு பக்கம் தமிழ் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கோதை எப்படியாவது சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் நமக்கு நேரமில்லை என பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் கார்த்தி அதற்கு வாய்ப்பே கிடையாது நம்மிடம் ஒரு எவிடன்ஸ் கூட இல்லை என அனைவரும் நெகட்டிவாக பேச அப்ப சரஸ்வதி நிலைமை அவ்வளவு தானா அவ எவ்வளவு கஷ்டப்படுற ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என அனைவரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் உடனே தமிழ் எழுந்து இன்னும் 14 மணிநேரம் இருக்கு எதுக்காக எல்லா நெகட்டிவா பேசுறீங்க கண்டிப்பா ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என பேசுகிறார்.

ஹாஸ்பிடலுக்கு சென்ற முத்துவை அசிங்கப்படுத்திய சத்தியா.. மீனாவிடம் டாக்டர் சொன்ன உண்மை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

உடனே தமிழ் வெளியே கிளம்பி கொலை நடந்த இடத்திற்கு செல்கிறார் அங்கு ஏதாவது கிடைக்கும் என அனைத்தையும் நோண்டி நோண்டி பார்க்கிறார் குப்பையை கூட விடாமல் நோண்டி பார்க்கிறார் ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை அதனால் தமிழ் தலையில் அடித்துக் கொண்டு ஐயோ சரஸ்வதி உன்ன என்னால காப்பாற்ற முடியலையே என்ன மன்னிச்சிடு என அழுது கொண்டிருக்கிறார் நமச்சி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.