தமிழ் நமச்சியின் சதித்திட்டத்தை கண்டுபிடித்த பரமு.. அர்ஜுன் மீது சொத்தை எழுதி வைக்கப் போகும் ராகினி…

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில்  சரஸ்வதி குழந்தையை டிஸ்ச்சார்ஜ் செய்யலாம் என டாக்டர் பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கரெக்டா வேக்சிங் போட வேண்டிய நேரத்தில் வந்து போட்டுக் கொள்ளுங்கள் என பேசுகிறார். உடனே சரஸ்வதி வீட்டுக்கு போவதற்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போகணும் எனக் கூறுகிறார் எங்கே என கேட்க ராகினி வீட்டிற்கு என கூறுகிறார் இப்ப கூட அவ போகும்போது சாபம் விட்டுட்டு தான் போனா அவள போய் பாக்கணும்னு சொல்றியே என பேசுகிறார்.

சரஸ்வதி குடும்பத்துடன் ராகினி வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் வாசலில் நிக்க வைத்து பேசுகிறார்கள் உடனே சாப்பாடு சாப்பிட வரல ராகினியை  பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என ராகினியை கூப்பிடுகிறார்கள் ராகினி உள்ளே அழைத்து உட்கார வைத்து பேசிக் கொண்டிருக்கிறார் என் குழந்தையை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி என சரஸ்வதி பேசுகிறார்.

பத்ரகாளியாக மாறிய விஜயா.. திருட்டு முழி முழிக்கும் ரோகிணி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்..

அதுமட்டுமில்லாமல் ராகினி என்னுடைய குழந்தையை நீங்க காப்பாத்துங்க என பேசிக்கொண்டு இருக்கிறார் ஆனால் குழந்தைக்கு ஏதாவது ஆயிடும் என சொன்னியே என பேச அதற்கு ராகினி நான் அதை சும்மா கோவத்துல சொன்னேன் என பேசுகிறார் ராகினி தன் கழுத்தில் இருக்கும் செயினை எடுத்து குழந்தைக்கு போட்டு விடுகிறார் எதுக்கு ராகினி இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க என பேச அதற்கு ராகினி எல்லாம் எனக்கு தெரியும் என கூறுகிறார்.

தமிழ் குடும்பம் சென்றவுடன் ராகினி இடம் கேள்வி எழுப்புகிறார்கள் அதற்கு ராகினி என் குழந்தையை காப்பாத்தினது அவங்கதான் அதுக்கு ஒரு நன்றி கடன் தான் என பேசுகிறார் மற்றொரு பக்கம் சொத்தை அர்ஜுன் பேரில் எழுதி வைத்தால் பிழைத்துக் கொள்வான் என பேசுகிறார் அதற்கு தமிழ் குடும்பமே ராகினி பேர்ல சொத்து இருந்தா தான் அவளுக்கு நல்லது மாத்தி எழுதியாச்சுன்னா அவளுக்கு ஆபத்து தான் என்ன பேசுகிறார்கள் உடனே தமிழ் இதனை தடுக்க முயற்சி செய்கிறார்.

விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி!! இதுக்கு மேல ஓன் பருப்பு வேகாது மா.

பரமுவை பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் மற்றும் நமச்சி வர சொல்லுகிறார்கள் ஆனால் நமச்சி தமிழ் தான் நம்மளை பிளாக் மெயில் பண்ணுவது என தெரிந்து கொண்டு பேசுகிறார். உடனே இது வேலைக்கு ஆகாது என தமிழ் வீட்டில் இருந்து அனைத்தையும் கூறுகிறார் உடனே  நேரடியாக சென்று பேசலாம் என ராகினியை பார்க்க குடும்பத்துடன் செல்கிறார்கள் அங்கு சென்று ராகினிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுனின் அம்மா வார்த்தையை விடுகிறார் திருடிவிட்டாய் எனக் கூற கோதைக்கு கோவம் வந்து நாங்க எல்லாத்தையும் உழைச்சு சம்பாதித்தது இது எல்லாமே அந்த ஆண்டவனுக்கு தெரியும் அந்த கடவுள் எல்லாத்துக்கும் தண்டனை கொடுப்பார் என சாபம் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.