ஐயோ சரஸ்வதி என்னை மன்னித்துவிடு என்னால எதுவுமே முடியல கதறிய தமிழ்.. இனி ஆயுசுக்கும் சரஸ்வதி ஜெயிலில்தானா..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதியை எப்படியாவது வெளியே எடுத்தாக வேண்டும் என கான்ஸ்டபிள் கொடுத்த ஐடியாவை வைத்துக்கொண்டு ஃபார்ன்ஸ் ரிப்போர்ட்டுக்கு செல்கிறார் ஆனால் அவர் லஞ்சம் வாங்குபவர் என எண்ணிக் கொண்டு பியூனை பிடித்து விசாரிக்கிறார்கள் அப்பொழுது அவர் லஞ்சம் வாங்குவார்  தான் ஆனால் என்னை காட்டி கொடுத்து விடாதீங்க என கூறி விடுகிறார்.

நமச்சியை வைத்து பணம் கொடுப்பது போல் பேசி எப்படியாவது பாரேன்சி ரிப்போர்ட் கொடுப்பவர் இடம் இருந்து உண்மையை வாங்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அதற்கு மசிவது போல் தெரியவில்லை உடனே அங்கிருந்து தமிழ் மற்றும் நமச்சி கிளம்புகிறார்கள்.

கமல் படம் என்றாலே இந்த நாலு பேர் இருப்பாங்க.! இதை கவனித்தீர்களா.?

நேரடியாக சரஸ்வதி பார்க்க ஜெயிலுக்கு செல்கிறார் அங்கு சரஸ்வதி அவர்களை விசாரிக்கிறார் அப்பொழுது அருகில் வந்தவர் சரஸ்வதி இங்கே ரொம்பவும் கொடுமை படுத்துறாங்க தண்ணீரை மேல ஊத்தி தூங்க விடாமல் செய்றாங்க மிளகாய் பொடி சாப்பாட்ட குடுக்குறாங்க இதெல்லாம் சகிச்சுக்கிட்டு தான் எங்க இருக்காங்க என உண்மையை கூறிவிடுகிறார் உடனே தமிழ் கோபப்படுகிறார்.

விடுங்க தமிழ் நீங்க கோவப்பட்டு எது செஞ்சாலும் இங்க என்னதான் பாதிக்கும் நம்ம குழந்தையை பாதிக்கும் என பேசுகிறார் உடனே தமிழ் கிளம்பி விடுகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீண்டும் ஜெயிலில் இருக்கும் சரஸ்வதியை பார்க்க தமிழ் வருகிறார் பொழுது கண்டிப்பாக உன்னை வெளியில் எடுத்து விடுவேன் என வாக்குறுதி கொடுக்கிறார்.

வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

உடனே கொலை நடந்த இடத்திற்கு செல்கிறார் அங்கு ஏதாவது ஒரு தடயம் கிடைக்குமா என அங்கும் இங்கும் பைத்தியம் போல் தேடி பார்க்கிறார் அப்பொழுது நமச்சி எதுவுமே இல்லை என தமிழை கூப்பிட கதறி அழுகிறார் ஐயோ சரஸ்வதி என்னால எதுவுமே முடியலையே என்ன மன்னிச்சிடு என கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.