அர்ஜுன் பற்றிய உண்மையை ராகினியிடம் சொன்ன கோதை..! நடு வீட்டில் நிக்க வைத்து சரமரியாக கேள்வி..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள் அர்ஜுன் வழி மறித்து பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் என்ன தமிழ் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல நேத்தி டாக்டர் எல்லாம் பார்த்துட்டு வந்தீங்களே என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இதுவே என் வைஃபா இருந்தா நான் ஜெயிலுக்கு போக விட்டு இருக்க மாட்டேன் என கூறுகிறார்.

அது மட்டும் இல்லாமல் குழந்தை நல்லா இருக்கா என அர்ஜுன் நக்கலாக கேட்க தமிழுக்கு கோவம் வருகிறது அது மட்டும் இல்லாமல் பக்கத்தில் இருந்த நமச்சியும் உனக்கு அடி வாங்காமல் தூக்கம் வரலையா அவன் கோபத்துக்கு ஆளாகாத என பேச நீ சும்மா இரு நமச்சி இவன  அடிக்கிறது வேஸ்ட் இவன்லாம் கரப்பான் பூச்சி மாதிரி எப்படி எவ்ளோ அடி வாங்கினாலும் திரும்ப திரும்ப வருவான் இவன் எல்லாம் ஒரேடியா போட்டு தள்ளனும் என பேசுகிறார்.

ரோகிணியின் குட்டு வெடித்தது ஜெயிலுக்குப் போகும் மனோஜ்..! மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்..

சரஸ்வதி ஜெயிலில் வைத்து துன்புறுத்த சொன்னது நீ தான் எனக்கு நல்லாவே தெரியும் என பேச அதற்கு அர்ஜுன் ஆமா நான்தான் காசு கொடுத்து துன்புறுத்த சொன்னேன் என்ன கட்டி வச்சு அடிச்சீங்க இல்ல ஞாபகம் இருக்கா அதுக்காக தான் என பேசுகிறார் உடனே எதுக்கு மாப்ள உண்மைய ஒத்துக்கிற ரெக்கார்டிங் ஏதாவது பண்ணிட போறாங்க என பேசுகிறார் இவங்களுக்கெல்லாம் அவ்வளவு அறிவு கிடையாது என பதிலுக்கு பேச உள்ள சரஸ்வதிக்கும் என் குழந்தைக்கு ஏதாவது ஆயிருந்துச்சுன  நீ உயிரோடவே இருந்து இருக்க மாட்ட என பேசுகிறார்.

அதேபோல அடுத்த காட்சியில் தமிழ் சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது குழந்தைக்கு எதுவும் ஆகாது என ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த அர்ஜுனை இன்னைக்கு பார்த்தேன் அவன் அவ்வளவு திமிரா வந்து பேசுரான்  என பேசுகிறார் அதனால் கோபப்படுகிறார் சரஸ்வதி அதேபோல் மற்றொரு பக்கம் அர்ஜுன் தன்னுடைய அம்மாவிடம் அந்த கலிவரதன அடிச்சு துன்புருத்துன கேட்டா என்னோட பேரை சொல்லிடுவான் அதை வந்து தமிழ் சொல்லிக்கிட்டு இருக்கான் அதுக்காக மூவ் பண்ணிட்டு இருக்காங்க என பேசுகிறார்.

அப்ப நீங்க ஜெயிலுக்கு போயிடுவீங்களா என பேச நான் போக மாட்டேன் அப்படியே சொன்னாலும் பரம பேரை தான் சொல்லுவாங்க பரமு தான் ஜெயிலுக்கு போவாப்ல கொஞ்ச நாள் ஜெயில்ல இருக்கட்டும் ஒன்னும் பிரச்சனை கிடையாது என அர்ஜுன் பேசுகிறார். அதேபோல் அடுத்த நாள் காலையில் நடேசன் தமிழிடம் எதற்கு அவன் அப்படி பேசினா சும்மா விட்டுட்டு வந்த நாலு போடு போட வேண்டியதானே என பேசுகிறார். உடனே அனைவரும் சாப்பிட போகலாம் என சாப்பிட கிளம்புகிறார்கள்.

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

அப்பொழுது கோதைக்கு போன் வர ராகினி கோதையிடம் சரஸ்வதி எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா என பேசிக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் கோதை உன் புருஷன் அர்ஜுன் தான் சரஸ்வதி ஜெயிலில் இருக்கும்பொழுது வார்டனுக்கு பணம் கொடுத்து கொடுமை படுத்து சொன்னது எனக் கூறுகிறார் அதற்கு ராகினி கோபப்பட போய் உன் புருஷன் கிட்ட கேளு என பேசுகிறார்.

உடனே ராகினி அர்ஜுனிடம் நீங்க சரஸ்வதி அண்ணிய ஜெயிலில் துன்புறுத்த சொன்னீங்களா உண்மைய சொல்லுங்க என பேசுகிறார் அதற்கு அர்ஜுன் ஏன் மேலேயே சந்தேகப்படுறியா நான் எதுக்கு இந்த மாதிரி செய்யப் போறேன் அவங்க தான் சொத்தை எழுதி வாங்குவோம் என  சவால் விட்டாங்க என பேசுகிறார் அதெல்லாம் இருக்கட்டும் அண்ணா எதுக்கு வந்து இவனுங்கள பாக்கணும் நீங்க எதுக்கு அவங்கள பத்தி பேசணும் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

அப்பொழுது அபி இவங்கதான் ஜெயிலில் டார்ச்சர் பண்ண சொல்லி இருப்பாங்க அப்புறம் தேவையில்லாம எதுக்கு அம்மா இப்படி சொல்ல போறாங்க என கேட்க ராகினி அதிர்ச்சியாகி நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.