அர்ஜுன் செய்த தில்லாலங்கடி வேலை ஜஸ்ட் மிஸ் நீ மாட்ட வேண்டியது தமிழ்.. மாப்ள இன்னும் கொடுமை அதிகமா இருக்கு..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் பரமு இருவரும் அடைப்பட்டு வீட்டில் இருக்கிறார்கள் அவர்கள் பசி பசி என கத்துகிறார்கள் உடனே சாப்பாடா வேணும் என கேட்டு நமச்சி கதவைத் திறந்து பரமு மண்டையில் அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் எப்படியாவது இங்கு இருந்து எஸ்கேப் ஆக வேண்டும் என முயற்சி செய்கிறார் அதனால் பொருட்களை எடுத்து அடித்து விட்டு தப்பித்து விடலாம் என பேசிக்கொள்கிறார்கள்.

உடனே கையில் பொருளை எடுத்துக் கொண்டு கதவை தட்ட நமச்சி மீண்டும் கட்டையை எடுத்து மண்டையில் அடிக்கிறார் மேலும் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் உடனே சாப்பாடு கொடுங்கள்  என பரமு கேட்க உடனே நமச்சி சாப்பாட்டை கொடுக்கிறார்கள் ஆனால் மிளகாய் பொடி கலந்து சாப்பாட்டை கொடுக்க இருவரும் சாப்பிடும்போது கத்துகிறார்கள் ஆனால் வேறு வழி இல்லாமல் சாப்பிடுகிறார்கள்.

முத்து வரலைன்னா நான் வரலை அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு.. ரவி சொன்ன ஒத்த வார்த்தை.. வில்லியாக மாறிய சுருதியின் அம்மா..

சாப்பிட்டுவிட்டு தண்ணீர் தண்ணீர் என கத்துகிறார்கள் உடனே தமிழ் மோட்டரிலிருந்து தண்ணி அடிக்கிறார் சாப்பிட்டு நிம்மதியா தூங்கலாம் என்று பார்த்தீர்களா என தண்ணீரை அடிக்கும் பொழுது நீ தமிழ் தானே எங்களுக்கு நல்லாவே தெரியும் நம் சரஸ்வதிக்கு செஞ்ச கொடுமை எல்லாம் நமக்கு இவங்க செய்றாங்க என பேசுகிறார் ஆனால் தமிழ் இதனை அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

உடனே தமிழ் வீட்டிற்கு சென்று சரஸ்வதி இடம் போட்டுக்காட்டுகிறார். தமிழ் இது தப்பு தமிழ் இது கடைசில நாமலே மாட்டி போம்அவங்கள விட்டுடுங்க என பேசுகிறார் ஆனால் அதெல்லாம் முடியாது இன்னும் அவுங்க கொடுமையை அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு என பேசுகிறார். நமச்சி தனியா இருப்பான் நான் போகிறேன் என கிளம்புகிறார் ஆனால் அதற்குள் தமிழ் மற்றும் பரமு இருவரும் கதவை தட்டி ஊரைக் கூட்டுகிறார்கள் அப்பொழுது இரண்டு போலீஸ்காரர்கள் ஏதோ சத்தம் கேட்கிறது என போய் பார்க்கலாம் என கிட்டக்கே வருகிறார்கள்.

தமிழ் நீங்க கூடிய சீக்கிரம் சிக்கிடுவீங்க.. நீங்க தேவையில்லாத வேலை பாக்குறீங்க.. ராகினிக்கு வந்த சந்தேகம்..

இப்பொழுது தமிழ் கரெக்டான நேரத்துக்கு வந்து விடுவீர்கள் உடனே தமிழ் அது ஒன்னும் சவுண்ட் கிடையாது உள்ள வேலை நடந்துட்டு இருக்கு அதனால தான் அப்படி சவுண்டு வருகிறது என பேசுகிறார்கள் ஆனால் யாரோ பேசுவது சத்தம் கேட்க அர்ஜுன் மீண்டும் கதவை தட்டுகிறார் தட்டைக் கீழே போட்டு உடைக்கிறார் உடனே தமிழ் மறுபடியும் சவுண்டு வருகிறது என கேட்க நீங்க வேணா வாங்க உள்ள ஆசிட் பவுடர் எல்லாம் கொட்டி கிடக்குது கொஞ்சம் டஸ்ட் அதிகமாக இருக்கு நீங்க வேணா வாங்க வந்து பாருங்க என பேசுகிறார் ஆனால் டஸ்ட் அலர்ஜி எனக்கு ஒத்துக்காது என போலீஸ்காரர்கள் சென்று விடுகிறார்கள்.

உள்ளே சென்று நமச்சி என்ன இவங்க அடங்கலயா இதுக்கெல்லாம் வேற வழி இருக்கு என இருவரும் பேசிக் கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.