தமிழ் நீங்க கூடிய சீக்கிரம் சிக்கிடுவீங்க.. நீங்க தேவையில்லாத வேலை பாக்குறீங்க.. ராகினிக்கு வந்த சந்தேகம்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் பரமு  இருவரும் வீட்டில் அடைப்பட்டு கிடக்கிறார்கள் நமச்சி மற்றும் தமிழ் இருவரும் உள்ளே இருக்கும் அர்ஜுன் மற்றும் பரமு வை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் பேய் போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் பரமு பசிக்கிறது என புலம்பி கொண்டிருக்க சாப்பிட ஏதாவது வேண்டுமானால் நமச்சி பேய் போல் கேட்கிறார்.

உடனே நமச்சி ஆமாம் என சொல்ல முதலில் ரத்தத்தை அனுப்புகிறார்பிறகு  ஆப்பிளை உள்ளே தூக்கி போடுகிறார் அப்பொழுது பரமும் நல்லா தேய்த்து கடிப்பதற்கு முன்பே வெடித்து விடுகிறது அதனால் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் மற்றும் நமச்சி அடுத்த ஆப்பிளை தூக்கிப் போடும்போது அர்ஜுன் எடுக்கப் போகிறார் அதற்கு அதை எடுக்காத வெடிச்சிடும் என மிரட்டுகிறார் பரமு உடனே அந்த ஆப்பிளை எடுத்து வெளியே தூக்கி போட்டு விடலாம் என இருவரும் தூக்கி போடுகிறார்கள்.

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் முத்துவின் ஆசையில் மண்ணள்ளி போட்ட மனோஜ்.. விஜயாவை அடிக்க போகும் சுருதி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

ஆனால் அது ஒரிஜினல் ஆப்பிள் இந்த நிலையில் சாப்பாட்டை தூக்கி போடுறீங்க இனிமே உங்களுக்கு சாப்பாடே கிடையாது என கிளம்புகிறார்கள். அடுத்த காட்சியில் போலீஸ் ஸ்டேஷன் எதிராக நீ என்னுடைய கணவனை எப்பொழுதுதான் கண்டுபிடிப்பீர்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பரமுவையும் காணவில்லை என போலீஸிடம் சொல்ல அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் தமிழ் தான் என கூறுகிறார்கள். உடனே தமிழை வர சொல்லுங்க விசாரிக்கானும் எனக் கூறுகிறார் போலீஸ தமிழ் வந்தவுடன் உங்க மேல டவுட்டா இருக்கு தமிழ் நீங்க ஏதாவது கடத்தி வச்சிருக்கீங்களா உண்மைய சொல்லுங்க ஏற்கனவே நீங்க பரமுவையும் அர்ஜுனனையும் கடத்தினீங்க என பேசுகிறார் அதற்கு தமிழ் நான் எதுக்கு கடத்த போறேன் எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என பேசுகிறார் தமிழ்..

சரவணனை பங்கமாய் கலாய்க்கும் மீனா, ராஜி!! அண்ணனுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என செந்தில் எடுக்கும் சபதம்… பாண்டியன் ஸ்டோர்..

இன்னும் ஒரு நாள் டைம் கொடுங்க கண்டிப்பா நான் எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறேன் என பேசுகிறார் உடனே சரி உங்களுக்கு நாளைக்கு ஒரு நாள் தான் டைம் சீக்கிரம் கண்டுபிடிங்க என பேசுகிறார். ராகினி மற்றும் அர்ஜுன் குடும்பம் சென்றவுடன் தமிழிடம் பர்சனலாக போலீஸ் கேட்கிறார் நீங்க ஏதாவது கடத்தி வச்சிருந்தீங்கன்னா உண்மையை சொல்லி விடுங்க என கூறுகிறார்.

மேலும் ராகினி அழுவதை பார்த்து நமச்சி அர்ஜுனுக்கு எதுவும் ஆகலை எனக் கூற அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள் உடனே தமிழ் எதுவும் ஆகாமல் நாங்கள் கண்டுபிடிப்போம் என பேசுகிறார். மற்றொரு பக்கம் கோதை ராகினி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார் அப்பொழுது சரஸ்வதி உண்மையை சொல்ல முன் வரும்போது தமிழ் போன் பண்ணி எதுவும் சொல்லிடாத என வான் பண்ணுகிறார்.

அதேபோல் பசிக்கிறது எனக் கூற  தமிழ் மற்றும் நமச்சி மிளாகாய்  பொடி கலந்த சாப்பாட்டை கொடுக்கிறார் சாப்பிட்டுவிட்டு காரமாக இருப்பதாக கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அடுத்ததாக தூங்குவதற்குள் தண்ணீரை மேலே அடிக்க இதெல்லாம் எங்கே நடந்தது போல் இருக்க என யோசிக்கிறார் பரமு உடனே இதுக்கு எல்லாத்துக்கும்  காரணம் தமிழ் தான் தமிழ் நீங்கதான் எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.