சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் முத்துவின் ஆசையில் மண்ணள்ளி போட்ட மனோஜ்.. விஜயாவை அடிக்க போகும் சுருதி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா மீனாவிடம் பால் ரெடி பண்ணியாச்சா என ஆர்டர் போடுகிறார் உடனே முத்துவுக்கு கோவம் வருகிறது இது என்ன ஹோட்டலா ஆள் ஆளுக்கு ஆர்டர் போட மத்த ரெண்டு பேரும் என்ன பண்றாங்க மீனா மட்டும்தான் செய்யணுமா என சண்டை போடுகிறார் அதனால் விஜயா அமைதியாக ரூமுக்கு பால் எடுத்த செல்கிறார். உடனே மீனாவை கூப்பிட்டு முத்து உட்கார சொல்கிறார். நீ எனக்கு கார் வாங்கி கொடுத்த இல்ல அதனால உனக்கு சின்ன கிப்ட் ஒன்று வாங்கி வச்சிருக்கேன் எனக்கு ஒரு.

அதுல கையை விட்டு எடு எனக்கூற உடனே எடுத்தவுடன் மல்லிகை பூ இருக்கிறது இவ்வளவு மல்லிகை பூ எதுக்கு என கேட்க உனக்கு தான் உன் தலையில் வைத்துக்கொள் என தலையில் வைத்து விடுகிறார் அதன் பிறகு இன்னொரு நல்ல வாசம் வருகிறது என கேட்க அல்வாவை காட்டி சாப்பிடலாம் என கூறுகிறார்கள் இப்பதான் ஃபுல்லா சாப்பிட்டேன் இப்போ மறுபடியும் அல்வா சாப்பிடனுமா என பேசுகிறார் மீனா.

அந்த சமயத்தில் ஸ்ருதி வெளியே வருகிறார் சுருதி வெளியே வந்து பிரியாணி ஆர்டர் பண்ணி இருக்கிறேன் என பேசிக்கொண்டு செல்கிறார் நீங்களும் சாப்பிடலாமா என மீனாவிடம் கேட்க எனக்கு வேண்டாம் நான் இப்பதான் சாப்பிட்டேன் என கூறுகிறார். சரி நான் போய் கீழே வாங்கிட்டு வந்துடறேன் எனக்கு போகிறார் அந்த சமயத்தில் விஜயா தண்ணீர் இல்லை என புலம்பி கொண்டிருக்கிறார் உடனே நீயே போய் எடுத்துக்கிட்டு வா என அண்ணாமலை  கூறுகிறார் அப்பொழுது சுருதி பிரியாணி ஓபன் பண்ணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் விஜயா வந்ததும் என்னமா இந்த நேரத்தில் பிரியாணி சாப்பிடுகிறாய் என பேசுகிறார்.

மிட்நைட் பிரியாணி சூப்பராக இருக்கும் என கூற உடனே நீங்களும் சாப்பிடுங்க அத்தா என பேசுகிறார் விஜயாவும்   உட்கார்ந்து சாப்பிடுகிறார் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு செல்கிறார் அப்பொழுது அண்ணாமலை என்ன இவ்வளவு லேட்டா  தண்ணி எடுத்துட்டு வர என பேசுகிறார் இல்ல ஸ்ருதி பிரியாணி வாங்கி இருந்தா அதை சாப்பிட்டு வந்தேன் என கூறுகிறார் இந்த நேரத்தில் பிரியாணி சாப்பிட்டால் உனக்கு ஒத்துக்குமா என பேசுகிறார் நான் கள்ள சாப்டாலும் செரிமானம் ஆகிவிடும் என டயலாக் பேசுகிறார்.

அடுத்த காட்சியில் முத்து அல்வாவை எடுத்து மீனாவுக்கு ஊட்டி விட இருங்க நான் பிளேட் எடுத்துக்கிட்டு வருகிறேன் என அல்வாவை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு பிளேட் எடுக்க போகிறார் அந்த சமயத்தில் மனோஜ் வந்து அல்வா இருப்பதை பார்த்துவிட்டு ரோகினியை கூப்பிட்டு இருவரும் சாப்பிடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ரொமான்ஸ் செய்து கொண்டே சாப்பிடுகிறார்கள் இதை பார்த்து முத்து கடுப்பாகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜயா பிரியாணி சாப்பிடுவதால் மூச்சு விட முடியாமல் கஷ்டப்படுகிறார் உடனே அண்ணாமலை சிறிது தூரம் நடக்க சொல்கிறார் அப்பொழுது விஜயா நடப்பதற்கு ஹாலுக்கு செல்கிறார் உடனே மீனாவிடம் சுடு தண்ணி கேட்க சுடு தண்ணீர் போட உள்ளே செல்கிறார் அப்பொழுது முத்து இன்னும் எவ்வளவு நேரம் நடப்பீங்க என கேட்க என் தலையெழுத்து இன்னும் ஒரு மணி நேரம் நடந்து தான் ஆகணும் எல்லாம் சரியாயிடும் என சொல்லிக்கொண்டு நடக்கிறார் உடனே முத்து மாடிக்கு படுப்பதற்கு செல்கிறார்.

அடுத்த காட்சியில் அதிகாலையில் விஜயாவுக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்படுகிறது அதனால் பார்வதி முதுகில் குத்திக் கொண்டிருக்கிறார் உடனே இன்னும் சரியாகலையா என அடுத்தது மீனாவை குத்துவதற்கு கூப்பிடுகிறார் மீனா மாட்டேன் என சொல்கிறார் அதே போல் ரோகிணியை அழைக்கும் போது ரோகிணியும் வேண்டாம் எனக் கூறுகிறார் அப்பொழுது சுருதி இப்ப என்ன அடிச்சா சரி ஆயிடும் அவ்வளவு தானே நான் அடிக்கிறேன் என கையை முறுக்கிக் கொண்டு ஸ்ருதி வருகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளை எபிசோடில் முத்து வை. தாலி பிரித்து கோக்க கூப்பிட வேண்டும் முத்துவை வச்சு தான் சரியான பிளான் இருக்கிறது என ஸ்ருதியின் அம்மா வில்லத்தனமாக யோசிக்கிறார்..