ஆட்டோ காரனை மிரட்டி சரஸ்வதிக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்த அர்ஜுன்.! தமிழின் முயற்சி அத்தனையும் வீணா போச்சே..

thamizhum saraswathiyum february 6 promo : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கலிவரதன் மற்றும் கலிவரதனின் மகன் அர்ஜுனை சந்திக்க வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுனின் மாமா வெறுப்பு ஏற்றுவது போல் பேச கோபப்பட்டு கலிவரதன் பரமுவை அடிக்க முயற்சி செய்கிறார்.

அப்பொழுது ஒரு வழியாக சமாதானமாகி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கதான் பெரிய கோடீஸ்வரர் ஆகிட்டீங்களே என பேச கடுப்பேத்தாதீங்க மொத்தமும் போச்சு அந்த மேகனா தனக்கு திருமணமான மட்டும்தான் சொந்தக்காரங்களுக்கு சொத்து சேரும் எனவும் அவளுக்கு திருமணம் ஆகாமல் போய் சேர்ந்தா டிரஸ்டுக்கு சொத்து சேர்த்து விடும் எனவும் உயில் எழுதி வைத்துவிட்டார் என கூறுகிறார்.

இத கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்களா.! பிக் பாஸ் பிரதீப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..

இதனால் அர்ஜுன் சொத்து யார் பேர்ல இருக்குன்னு தெரியாம பக்காவா பிளான் போடுறீங்களே என கிண்டல் அடிக்கிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி அழைத்து சென்ற ஆட்டோக்காரரை கூப்பிட்டு விசாரிக்கிறார்கள் அப்பொழுது ஆட்டோக்காரர் நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் தமிழிடம் கோர்ட்டில் வந்து நான் சாட்சி சொல்லுகிறேன் என கூறிவிடுகிறார்.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது சரஸ்வதியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள் அவரை அழைத்து வந்து கூண்டில் ஏற்றி விடுகிறார்கள் அப்பொழுது சரஸ்வதி நின்று கொண்டிருக்கும் பொழுது ஆட்டோ டிரைவர் சாட்சி சொல்ல கூண்டில் ஏறுகிறார்.

அயலான் முதல் கேப்டன் மில்லர் வரை இந்த வாரம் OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்…

அப்பொழுது சரஸ்வதி தான் மேகனாவை நான் கொள்ளாமல் விடமாட்டேன் என போனில் பேசினார் மேகனாவை இவர்தான் கொன்று இருப்பார் என ஆட்டோ டிரைவர் கூறுகிறார் இதனால் சரஸ்வதியை பதினைந்து நாள் ரிமைண்டரில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடுகிறார் நீதிபதி.

உடனே அர்ஜுன் வெளியே வந்து உங்க முயற்சியினை கைவிடாதிங்க மாமா நீங்க முயற்சி செஞ்சுகிட்டே இருங்க என நாக்களாக பேசிவிட்டு செல்கிறார் அப்பொழுது கோதை நடேசன் என அனைவரும் முறைக்கிறார்கள். அதேபோல் கலிவரதனும் அர்ஜுனும் இணைந்து கொண்டு நீ பலே ஆளு தான் என பேசுகிறார்கள் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.