20 கோடி தரேன் உனக்கு ஓகேவா.. நடிகையிடம் கெஞ்சிய பிரபலம்.. முடியவே முடியாது என மறுத்த முன்னணி நடிகை.

tamil cinema gossips : பிரபல தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய் தரேன் என நடிகை இடம் கேட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அக்கட தேசத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் உன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கொழுக்கு முழுக்கு என இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதேபோல் தன்னுடைய முதல் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது அதனால் உச்ச நடிகருடன் அவர் இணைந்து நடிக்க அடுத்தடுத்த வாய்ப்பும் கிடைத்தது.

இப்படியே உச்ச நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வந்தார் அதிலும் சில காலம் கழித்து கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வந்தார். அட முதல் திரைப்படத்தில் நடித்த நடிகையா  இவ்வளவு கிளாமர் காட்டுவது என ரசிகர்கள் ஆச்சரியமடைந்தார்கள். எல்லை மீறிய கிளாமர் காட்டியதால் இவர் மீது ரசிகர்கள் நடிகர்கள் என அனைவரும் அடிமையானார்கள் எப்படியாவது இவருடன் ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

எல்லாத்தையும் சரியா செஞ்ச விஜயகாந்த்.. அதுல தப்பு பண்ணிட்டாரு.. நெருங்கிய நண்பர் சொன்ன தகவல்

இந்த முன்னணி நடிகையின் வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றது அதனால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் பின்பு கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் இரண்டாவது இன்னிங்ஸிலும் தன்னுடைய இடத்தை பிடித்து விட்டார் சிறிது காலம் கழித்து தன்னைவிட வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது ஆனாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை அந்த நடிகை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரபல தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தாராம் அதாவது இந்த நடிகையின் மீது அந்தத் தொழிலதிபருக்கு ஒரு கண்ணாகவே இருந்துள்ளது அதனால் எப்படியாவது தன்னுடைய விளம்பரங்கள் மூலம் அந்த நடிகையை அணுகியுள்ளார் ஆனால் பலமுறை ட்ரை செய்தும் நடிகை ஒத்துவரவில்லை சிறிது காலம் கழித்து தொழிலதிபருக்கு நடிக்கணும் என்ற ஆசை ஏற்பட்டது.

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வேணும் என்பதை நிரூபித்த சன் டிவி சீரியல் ஹீரோ.! மனைவியிடம் மாட்டிகொண்ட தருணம்..

அதனால் மீண்டும் அந்த முன்னணி நடிகையிடம் சென்று 20 கோடி ரூபாய் சம்பளமாக தருகிறேன் ஹீரோயினாக என்னுடைய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாராம் ஆனால் அந்த நடிகை ஸ்ட்ரிக்ட்டாக என்னால் முடியாது எனக் கூறிவிட்டார் ஆனாலும் விடாத அந்த தொழிலதிபர் பரவாயில்லை இன்னும் கொஞ்சம் கோடி சேர்த்து தருகிறேன் நடிங்கள் எனக் கூறியுள்ளார் ப்ளீஸ் கெட் அவுட் என மூஞ்சில அடித்தது போல் சொல்லி விட்டாராம் அந்த கோவத்திலேயே அந்த தொழில் அதிபர் வட மாநிலத்திலிருந்து ஒரு நடிகையை 18 கோடி ரூபாய் கொடுத்து ஹீரோயினாக இறக்குமதி செய்து நடிக்க வைத்தார்.