நடிகர், நடிகைகளுடன் பேசாமல் தனியாக போய் நின்ற காமெடி நடிகர்.. இதுதான் விஷயமா.? அஜித் கொடுத்த நம்பிக்கை

Ajith : தமிழ் சினிமாவில் பிரபலாமான நடிகர் அஜித்குமார். அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படத்தில் நடிக்கும் போது பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார் இருப்பினும் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராடிய இவருக்கு வாலி, தீனா, பில்லா, அட்டகாசம்..

மங்காத்தா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னை உயர்த்திக்கொண்டார் அஜித் திரை உலகில் தான் மட்டும் வளராமல் திறமையான பலருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களையும் தூக்கி விட்டார் மேலும் இல்லாதவர்களுக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார் இப்படிப்பட்ட அஜீத் வீரம் திரைப்படத்தில் நடித்தார்.

எல்லாத்தையும் சரியா செஞ்ச விஜயகாந்த்.. அதுல தப்பு பண்ணிட்டாரு.. நெருங்கிய நண்பர் சொன்ன தகவல்

அவருடன் இணைந்து காமெடி நடிகர் அப்பு குட்டி நடித்தாராம் இவர் இதற்கு முன்பு வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன் என பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது வீரம் படப்பிடிப்பு தளத்தில் அப்பு குட்டி தன்னுடைய காட்சி வந்தால் நடிப்பாராம் மீதி சமயங்களில் தனியாக போய் உட்கார்ந்து இருப்பாராம்.

ஒருநாள் அஜித் அவரை அழைத்து எதற்கு தனியாக போய் உட்காருகிறீர்கள் என கேட்க உடனே அப்புகுட்டி தனது தாழ்வு மனப்பான்மை எண்ணத்தை அவரிடம் கூறியிருக்கிறார் அதைக் கேட்ட அஜித் நான் முதலில் சினிமாவில் பட்ட கஷ்டங்களை எடுத்து கூறி அவருக்கு நம்பிக்கை ஊட்டி உள்ளார் பின் தினமும் தன் அருகில் அமர வேண்டும் என கூறியுள்ளார் பின் ஒரு நாள் அப்புகுட்டி அழைத்து சென்று அவருக்கு பலவித மேக்கப்புகளை செய்ய சொல்லி புகைப்படம் எடுத்துள்ளார்.

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வேணும் என்பதை நிரூபித்த சன் டிவி சீரியல் ஹீரோ.! மனைவியிடம் மாட்டிகொண்ட தருணம்..

ஆனால் அப்பொழுதும் கூட அவருக்கு அப்புகுட்டிக்கு தைரியம் வரவில்லை ஒரு கட்டத்தில் அஜித் கடுப்பாகி விட்டாராம்.  கொஞ்சம் கொஞ்சமாக அப்பு குட்டிக்கு மன தைரியத்தை கொடுத்துள்ளார் அஜித். அப்புகுட்டிக்கு சமீப காலமாக சொல்லு கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது.