இரவு பகலாக புரட்டி எடுத்த இயக்குனர்.. கண்ணீர்விட்டு காதலனிடம் அழுது புலம்பிய அவலம்..? காசுக்கு ஆசைப்பட்டு மோசம்போன நடிகை

actress gossips : பொதுவாக சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாக சம்பளமே கிடைக்காது, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் நேரம் கிடைக்கும் பொழுது நன்றாக சம்பாதித்துக் கொள்ள வேண்டும் நான்கு ஐந்து வருடங்களாக இருந்தாலும் பரவாயில்லை முடிந்த அளவு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என நடிகைகள் பலரும் நினைப்பார்கள்.

அந்த வகையில் பெரிய சம்பளம் கிடைக்கிறது என ஆசைப்பட்டு ஒரு நடிகை சைக்கோ இயக்குனர் படத்தில் மாட்டிக் கொண்டார். அதாவது படம் முழுக்க பல காட்சிகள் இருந்தாலும் இரவு நேரங்களில் தூங்க விடாமல் நடிகையை டார்ச்சர் செய்துகொண்டு அந்த காட்சிகளை எடுத்துள்ளாராம், இந்த விஷயத்தை தன்னுடைய காதலனிடம் சொல்லி அழுதுள்ளதாக காத்து வாக்கில் விஷயம் புகைய தொடங்கியுள்ளது.

என்னை பார்க்க இங்க வராதே.? நீயும், நானும் அப்படியா பழகினோம்.. பிரபல நடிகரை பார்த்து சொன்ன விஜயகாந்த்

இவர் திடீரென்று அதாவது அந்த சைக்கோ இயக்குனர் படத்தில் ஏகப்பட்ட எல்லை மீறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன ஆரம்பத்தில் நடிகையை புக் செய்யும் பொழுது இந்த மாதிரி காட்சிகள் இருக்கும் என்று அந்த இயக்குனர் நடிகை இடம் சொல்லவே கிடையாது ஆனால் போகப் போக ஒவ்வொரு சீனாக படத்தில் சேர்த்துக் கொண்டு எல்லை மீறிய காட்சிகளை எடுத்துக் கொண்டுள்ளார். ஒரு காலகட்டத்தில் படமே வேண்டாம் என்ற நினைப்பு கூட அந்த நடிகைக்கு வந்து விட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்பை விட்டுவிட வேண்டாம் என அந்த நடிகையும் எவ்வளவு பொறுமையாய் பொறுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் நைட் எபெக்ட்டில் தான் இருக்கணும் என முடிவு செய்த சைக்கோ இயக்குனர் பல காட்சிகளை இரவு நேரத்தில் நடிகையை தூங்கவிடாமல் தான் ஷூட்டிங் செய்துள்ளார் இப்படி பல இரவு தூங்கவிடாமல் சூட்டிங் செய்த நிலையில் ஒரு காலகட்டத்திற்கு மேல் உச்சகட்ட காட்சிகளை எடுக்க ஆரம்பித்த நிலையில் ஏன்டா இவன் கிட்ட வந்து சிக்கிக்கொண்டோம் என நினைத்து புலம்பியுள்ளார்.

25 வயது இளம் பையன் போல் அதிரடியாக உடல் எடையை குறைத்த அஜித்.! இதுதான் விடா முயற்சி கெட்டப்பா ..

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதலனை சந்தித்து நடந்த அனைத்தையும் சொல்லி அழுதுள்ளார் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என அந்த காதலனும் அறிவுரை கூறியுள்ளார் ஏற்கனவே அந்த இயக்குனர் திரைப்படத்தில் இவரும் படாத பாடுபட்ட நிலையில் அதையும் சொல்லி இருவரும் மனதை தேற்றிக் கொண்டார்கள் ஒரு திரைப்படத்தோடு சரி இனிமேல் அந்த இயக்குனர் திரைப்படத்தில் நடிக்கவே மாட்டேன் என அதிரடியாக முடிவு செய்துள்ளார்.

இனி பல வருடம் கழித்து அந்த இயக்குனர் செய்த செயலை ஒவ்வொன்றாக மீடியாவில் அந்த நடிகை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளை ஒதுக்கிவைத்தாலும் மாமனாரை வாழ்த்திய தனுஷ்.! என்ன சொன்னார் பார்த்தீர்களா..