ஃபுல் போதையில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நடிகை.. நேரம் பார்த்து சூடான இயக்குனர்.. கடைசியில் இப்படி சொல்லிட்டீங்களே

Gossip : குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்க்கு வந்த நடிகை.. அசிங்கபடுத்திய இயக்குனர் கடைசியில் வெளிவந்த உண்மை ..

குழந்தை நட்சத்திரமாக திரைக்கு வந்தவர் பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தாராம்.. ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் திறமையை வெளிப்படுத்தியதால் அந்த நடிகைக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பிற மாநிலங்களிலும் வாய்ப்புகள் குவிந்தன. அங்கேயும் நன்றாக நடித்து நல்ல காசை பார்த்தார்.

இப்படிப்பட்ட அந்த நடிகை முதலில் நடித்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஹிட் அடித்ததால் தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அதனை தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் இப்படி ஓடிக்கொண்டிருந்த அந்த நடிகைக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்ததால் வேறு வழி இல்லாமல் வாய்ப்பை கைப்பற்ற சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிங்கம் திரும்ப வந்துடுச்சு.. முழு பலத்துடன் களம் இறங்கும் மும்பை இந்தியன்ஸ் – வைரலாகும் வீடியோ

மேலும் சின்னத்திரை பக்கம் போய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ஆனால் திரும்ப வந்த அவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. இவருடைய சினிமா கேரியர் தொலைந்து போக காரணமாக இருந்தது அவருடைய குடிப்பழக்கம் என சொல்லப்படுகிறது.

சினிமா உலகில் திறமையும், அழகையும் காட்டி நடித்து வந்த அந்த நடிகை அப்போ குடித்து வந்தாராம் ஒரு கட்டத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு குடித்துவிட்டு வந்தாராம் அதுதான் அவர் மார்க் கீழே விழ காரணமாக சொல்லப்படுகிறது. அதுவும் இந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் பண்ணிய தரமான சம்பவம் இன்றும் பலராலும் மறக்க முடியவில்லை.

குண்டக்க மண்டக்க பேசி கெட்ட பெயரை சம்பாதித்த 5 நடிகர்கள்.. முரட்டு வில்லனுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

பிரபல இயக்குனர் ஒருவர் கிரிக்கெட் வீரரை வைத்து ஒரு படத்தை எடுத்துள்ளார் அந்த படத்தில் இவரைத்தான் முதலில் ஹீரோவாக போட்டுள்ளனர் ஆனால் அந்த நடிகை குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார் இயக்குனர் இரண்டு, மூணு தடவை பக்குவமாக எடுத்து சொல்லி உள்ளார் ஆனால் அந்த நடிகையோ குடித்துவிட்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதை வழக்கம் வைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த இயக்குனர் எப்பா சாமி போதும் நீ இந்த படத்துக்கு வேண்டாம் என சொல்லி அவரை நீக்கிவிட்டாராம் இதனால் கோபமடைந்த அந்த நடிகை அந்த இயக்குனரை பழிவாங்க எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அது அப்பொழுது பெரிதாக பேசப்பட்டது ஆனால் உண்மையில் அந்த நடிகைக்கு இயக்குனர் பாலியல் தொல்லையே கொடுக்க வில்லையாம் அது நடிகை குடித்துவிட்டு வந்ததால் இயக்குனர் வரக்கூடாது என்று பின் நாட்களில் திரைத் துறையில் இருப்பவர்கள்  சொல்ல உண்மை வெளிவந்தாம்.