ரம்யா பாண்டியன், லாஸ்லியாவை தொடர்ந்து இடுப்பைக் காட்டி போட்டோ ஷூட் நடத்திய சூது கவ்வும் பட நடிகை..

sanchita shetty 1

Actress Sanchita Shetty New Look photo: சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் தங்களது ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி தனது இடுப்பழகை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த சஞ்சிதா ஷெட்டி கன்னடத்தில் வெளியான முங்காரு மலே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான … Read more

குட்டையான மேலாடையை போட்டுக்கிட்டு படும்கிளாமராக புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை சஞ்சிதா ஷெட்டி.!

sanjitha-shetty

மாடல் அழகியாக இருந்து தென்னிந்திய  சினிமா உலகில் நடித்து வெற்றிநடை கொண்டு வருபவர் நடிகை சஞ்சிதா செட்டி. கன்னட சினிமாவில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் தமிழில் அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சஞ்சிதா ஷெட்டி. இதனைத் தொடர்ந்து தமிழில் இவர் ஹீரோயின்னாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தொடர்ந்து அசத்தியதால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிகின்றன சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் சஞ்சிதா ஷெட்டிக்கு  மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்ததால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை … Read more

முந்தானையை நழுவ விட்டு விதவிதமாய் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சஞ்சிதா ஷெட்டி.

sanjitha-shetty-

கன்னட சினிமாவில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து சஞ்சிதா ஷெட்டி அதன்பின் படிப்படியாக மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் தமிழில் தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் கதா நாயகிக்கு தங்கையாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் கொள்ளைக்காரன், சூதுகவ்வும், அஜித்தின் … Read more

பட்டிமன்ற பேச்சாளர் லியோனின் மகன் ஒரு நடிகரா.? அவர் புதிதாக நடிக்கயுள்ள படம் எது தெரியுமா.? அவருக்கு ஜோடி இந்த நடிகையா.?

திறமை உள்ளவர்கள் தனது தனித்துவமான திறமையின் மூலம் மீடியா உலகில் பிரபலம் அடைவது வழக்கம் ஆனால் ஒரு சிலர் நேரடியாக மக்களை சந்தித்து தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நேரடியாக பிரபலமடைந்தது வழக்கம். அப்படி தனது பேச்சை திறமையின் மூலம் மக்களை யோசிக்க வைக்கும் சிரிக்க வைத்தவர்  திண்டுக்கல் லியோனி. பல பட்டிமன்ற மேடை நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார் லியோனி. மேலும் இவர் திமுக கட்சியின் நிரந்தர பேச்சாளராக பலகாலமாக இருந்து … Read more