ரோகினியை பார்த்து மீனா கேட்ட கேள்வி.! அதிர்ச்சியில் வித்யா

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் ரோகிணியின் ஃபிரண்ட் மகேஸ்வரி அனைவரையும் அழைத்துக் கொண்டு மீனா வித்யா வீட்டிற்கு செல்கிறார். அங்கு க்ரிஷ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வித்யா ஓவர் ஆக்டிங் செய்கிறார் மொத்த உண்மையையும் மீனாவுக்கு தெரிந்து விட்டதை வித்யா புரியாமல் ஏதேதோ பேசுகிறார். கடைசியாக ஓவரா நடிக்காத என மீனா கூறியவுடன் அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது என்பதை தெரிந்து கொள்கிறார் வித்யா உடனே அந்தர் பல்டி அடித்து ரோகிணியை … Read more

முத்துவால் மனோஜ், ரோகிணிக்கு அடித்த ஜாக்பாட்.. எல்லாத்துக்கும் காரணம் வித்யா காதல் தான்..

siragadikka aasai may7

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கோயில் வாசலில் சீதா, மீனா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாலையை கொடுத்து மீனாவின் அம்மா . உள்ளே கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார். உள்ளே சென்ற மீனா கால் தடுக்கி செல்கிறார் உடனே அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதானவர் மாலையை கொடுத்து விட்டு வரும் பொழுது மீனா விடம் உன்னுடைய புருஷனுக்கு ஒரு ஆபத்து வருகிறது நீ இதே போல் நன்மை செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக … Read more

விஜயாவை அடித்த மருமகள்… மீனாவுக்காக சப்போர்ட் செய்த மாமியார்.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai may6

siragadikka aasai may-6 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவை வெளியே போ என்று கூறியது விஜயாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அதனால் விஜயா அழுது கொண்டிருக்கிறார். மேலும்  நம் கட்டிய தாயத்து வேலை செய்கிறது என சந்தோஷத்தில் மிதக்கிறாள் ரோகிணி. விஜய் அழுது கொண்டிருப்பதை அனைவரும் பார்த்துவிட்டு என்னாச்சு என கேட்ட விஜயா நடந்ததை கூறுகிறார். உடனே அண்ணாமலையும் இதெல்லாம் என்ன என கேட்க முத்து மற்றும் ரவி இருவரும் மனோஜை … Read more

விஜயாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. மீண்டும் குடும்பத்துக்கே காது குத்திய ரோகிணி..

siragadikka aasai april 3

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி வீட்டிற்கு வருகிறார் வீட்டிற்கு வந்து உண்மையை சொல்லாமல் அனைவரின் காதிலும் பூ சுத்துகிறார் ஒட்டு மொத்த குடும்பத்தையும் முட்டாளாக ஆக்கினார். உலகில் ஏமாறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பாங்க என்பது போல் ரோகிணி ஒவ்வொரு முறையும் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் மலேசியா மாமா பணக்கார வீட்டு பெண் என்பதையெல்லாம் பொய் என்றால் அப்பொழுது நீ யார் என கேட்கிறார்கள் அண்ணாமலை குடும்பம். உடனே ரோகினிக்கு என்ன … Read more

அந்த வீடியோவில் பேசிய இயக்குனர் இவர்தான்..? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தூக்கி போட்ட அணுகுண்டு.. அதிரும் திரையுலகம்..

siragadikka aasai serial actress

கடந்த ஒரு வாரமாகவே சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் சர்ச்சை தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணன் பட வாய்ப்புக்காக ஒரு இயக்குனருடன் வீடியோ கால் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளார்கள். இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை … Read more

விஜயாவையே ஏய் என எதிர்த்துப் பேசிய மனோஜ்… ரோகிணி போட்ட கண்டிஷன்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதிக்கு ரோகிணி ஃபோன் செய்கிறார் அப்பொழுது என்ன நடக்கிறது என தெரியுமா என கேட்க எல்லாம் தெரியும் பாட்டி ஊரிலிருந்து வந்திருக்காங்க உங்க பஞ்சாயத்தை முடித்து வைப்பாங்க நீங்க கவலைப்படாதீங்க என்பது போல் பேசுகிறார். அதற்கு ரோகிணி ஏன் சிச்சுவேஷன் யாருக்குமே புரியலை என்னோட சைடுல இருக்கிற நியாயத்தை யாருமே கேட்கல என பேசுகிறார் உடனே அமைதியாக இருந்த சுருதி நீங்க வீட்டுக்கு வாங்க நாங்களும் வீட்டுக்கு தான் போயிட்டு … Read more

அடுத்த அணுகுண்டை வீசிய அண்ணாமலை.. சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணும் ரோகினி..

siragadikka aasai march 30

siragadikka aasai march 30 : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்து எபிசோடில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்கிறார் புதிதாக குடித்ததால் போலீசை தரக்குறைவாக பேசுகிறார் இதனால் போலீஸ்காரர்கள் சட்டையை கழட்டி விட்டு உட்கார வைக்கிறார்கள். பிறகு அண்ணாமலை மற்றும் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து மனோஜை எதற்கு இப்படி உட்கார வைத்துள்ளீர்கள் என கேட்க அதற்கு போலீசையே தரகுறைவாக பேசினால் கொஞ்சவா செய்வாங்க என பேசுகிறார்கள். ஒரு வழியாக அண்ணாமலை போலீஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மனோஜை … Read more

அடி வாங்கிட்டு சும்மா போக நான் என்ன மீனா வா.. அடுத்த ஆப்ரேஷனுக்கு ரெடியான ரோகிணி..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் வண்டவளம் தெரிந்ததால் ரோகிணி கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். ஆனால் ரோகிணி நான் போக முடியாது என அடம் பிடிக்க அண்ணாமலையும் ரோகினி சொல்வதை கேட்கலாம் என விஜயாவிடம் கூற அவை இவ்வளவு பொய் சொல்லிட்டார் இனிமே அவ என்ன சொன்னாலும் இங்க யாரும் நம்ப மாட்டாங்க என பேசுகிறார். அதேபோல் மீனாவும் இருங்கத்த அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கேட்கலாம் என பேச நீ … Read more

இணையதளத்தில் லீக்கானது சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பலான வீடியோ.

siragadikka aasai june 9

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதிலும் ஒரு சில சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெரும் அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியிலும் ரசிகர் மத்தியிலும் மிகவும் பிரபலம். பொதுவாக சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் என்ற மிகப்பெரிய எழுதப்படாத விதி இருந்து கொண்டிருக்கிறது என பலரும் குற்றம் கூறி வந்தார்கள். ஆனால் சமீப காலமாக சீரியல்களும் அது நடைபெற்று வருவதாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அப்படிதான் சிறகடிக்க … Read more

சத்யாவுடன் ஒயின் ஷாப்புக்கு சென்ற மீனா.. பொண்டாட்டியுடன் ஈகோ பார்க்கும் முத்து.

siragadikka aasai meena muthu

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை எங்கு தேடியும் காணவில்லை முத்து வராததால் மீனா பதட்டத்துடன் இருக்கிறார் அப்பொழுது சத்யாவை அழைத்து மீனா மற்றும் சத்யா இருவரும் தேடுகிறார்கள் எங்கு தேடியும் முத்து கிடைக்கவில்லை. ஒருவேளை குடிக்க போய் இருக்கலாம் என சத்தியா ஒயின்ஷாப் இருக்கு மீனாவை அழைத்து செல்கிறார். அங்கு மீனாவை குடிக்க வந்திருக்கியா வா நான் வாங்கி தருகிறேன் என ஒருவர் வம்பு இழுக்கிறார் அதேபோல் சத்யா உள்ளே சென்று தேட அங்கு … Read more

அண்ணாமலையிடம் சிக்கப் போகும் ரோஹினி.. எவ்வளவு பட்டாலும் திருந்தாத மீனா..

siragadikka aasai september 11

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகிணி இருவரும் வீட்டிற்கு வந்து நல்ல விஷயத்தை கூறுகிறார்கள் அதாவது பிராஃபிட் 10 லட்சம் கிடைத்துள்ளதை கூறி தங்க வளையலை விஜயாவுக்கும் அண்ணாமலைக்கு வேஷ்டி சட்டையும் கொடுக்கிறார்கள் அதற்கு முத்து அப்பாவுக்கு மட்டும் வேஷ்டி சட்டை அம்மாவுக்கு மட்டும் தங்க வளையலா அப்பாவுக்கும் பிரேஸ்லெட் வாங்கி தர வேண்டி தானே என கேள்வி எழுப்புகிறார். அப்படி இல்ல என கூறும் பொழுது அண்ணாமலை அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை … Read more

விஜயா மேடம் இதுக்கு பேரு தான் புயலுக்கு முன் அமைதியா.. ரோகிணி இனி உனக்கு மீனாவோட நிலைமை தான்..

siragadikka aasai march 16

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தண்டபாணி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது விஜயா நீ யார் என கேட்க நான் விஜயா இந்த கடை உங்க பேருல தான் இருக்கா என பேசிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது மீனா வருகிறார் மீனா வாங்கண்ணா என பேசி 20000 பணத்தை வாங்குகிறார் இதனை விஜயா பார்த்துக் கொண்டு எதற்கு இப்ப பணம் வாங்குகிற அதான் பூ கட்டி நல்லா சம்பாதிச்சில்ல அப்புறம் எதுக்கு கடன் என பேசுகிறார். அதுல தான் … Read more