முத்துவால் மனோஜ், ரோகிணிக்கு அடித்த ஜாக்பாட்.. எல்லாத்துக்கும் காரணம் வித்யா காதல் தான்..

siragadikka aasai may7
siragadikka aasai may7

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கோயில் வாசலில் சீதா, மீனா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாலையை கொடுத்து மீனாவின் அம்மா . உள்ளே கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார்.

உள்ளே சென்ற மீனா கால் தடுக்கி செல்கிறார் உடனே அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதானவர் மாலையை கொடுத்து விட்டு வரும் பொழுது மீனா விடம் உன்னுடைய புருஷனுக்கு ஒரு ஆபத்து வருகிறது நீ இதே போல் நன்மை செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக உன்னுடைய புருஷனை காப்பாத்தி விடலாம் என கூறுகிறார்.

இதனால் மீனா பயந்து போய் அனைத்து கோவிலுக்கும் சென்று கும்பிட்டு கயிறை முத்துவிற்கு கட்டுகிறார் அதற்கு முத்து கோபப்படுகிறார் இந்த கோபம் தான் பிரச்சனை எனக் கூற சரக்கடித்தால் கோபம் போய்விடும் என கூறுகிறார் முத்து இதனால் மீனா கோபப்பட்டு தலவணையால் அடிக்கிறார் அப்பொழுது விஜயா மீது  அந்த தளவாணி பட்டு விடுகிறது.

நான் வேண்டுமென்றே அடிக்கவில்லை எனக் கூறியும் விஜயா கேட்காமல் தளவாணியை மீனா மீது அடிக்க ஓங்குகிறார் அப்பொழுது மனோஜ் மீது பட்டு மனோஜ் புலம்புகிறார். மற்றொரு பக்கம் ரோகிணி வித்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது வித்யா காதலரிடம் ரோகினி வித்யாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் ரோகினியின் அம்மா வருகிறார் முத்து மீனாவிடம் அனைத்து உண்மையையும் சொல்லிவிடலாம் அவர்கள் ஏதாவது உதவி செய்வார்கள் என ரோகினிடம் கூற ரோகினி கோபப்படுகிறார் மற்றொரு காட்சியில் புதிதாக பிளாட் வாங்கியுள்ளேன் அதற்கு முத்து தான் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என முத்துவை அழைக்கிறார்கள் அப்போது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏற்கனவே மனோஜை ஏமாற்றிய அந்த நபர் வருகிறார்.

அப்பொழுது மனோஜ் பணம் கொடுத்து ஏமாந்தானே அது இவர்களிடம் தான் என கூறி முத்து அந்த வீட்டுக்காரர் சட்டையை பிடிக்கிறார் இதனால் மனோஜ் மற்றும் ரோகனின் பணம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.