அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுத்த சிரிப்பழகி.. பணத்திற்காக பெரும்புள்ளியுடன் அஜால் குஜால்.. போலீசிடம் சிக்கிய அவலம்…

smile actress gossip : சினிமாவில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என பெரிய பெரிய அதிகாரிகளை கையில் போட்டுக் கொள்வார்கள் என பிரபல பத்திரிகையாளர்  தமிழா தமிழா பாண்டியன் பகிர்ந்துள்ளார். அப்படிதான் சிரிப்பழகி அழகில் மயங்கிய ஒரு அதிகாரி தனக்கு பணிவிடை செய்யுமாறு அழைத்துள்ளார் ஆனால் அதற்கு  அந்த சிரிப்பழகி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் விளைவாக தான் வசமாக சிக்கினார். சில மாதங்கள் கழித்து சென்னை அடையாறில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலில் பிரபல தொழிலதிபருடன் பணத்திற்காக தனிமையில் இருந்துள்ளார். ஆனால் அந்த பெரிய அதிகாரிக்கோ நடிகை எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருக்குமா என்ன உடனே மோப்பம் பிடித்து போலீஸ் பிடியில் சிக்கினார் அப்பொழுது அந்த ஹோட்டலில் தொழிலதிபரிடம் சிரிப்பழகி நடிகை இருந்துள்ளார்.

குட் நைட் படத்தில் நடித்த மணிகண்டனின் காதலி இவர்தானா.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.

போதையின் உச்சத்தில் இருந்த சிரிப்பழகி நடிகையை என்ன தொழில் செய்கிறாயா எனக் கூறி கைது செய்கிறோம் என கூறியுள்ளார். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் பதறி அடித்து போய் யார் யாருக்கோ தொடர்பு கொண்டுள்ளார் ஆனால் யாரும் உதவ முன் வரவில்லை வேணுமென்றால் உயர் அதிகாரியிடம் வேண்டுமானால் பேசுவதற்கு அனுமதி தருகிறோம் என போலீசார் கூறியுள்ளார்கள் உடனே உயரதிகாரியை சிரிப்பழகி நடிகை தொடர்புகொண்டார் .

அந்த உயர் அதிகாரி குரலைக் கேட்டதும் சிரிப்பழகிக்கு விடவெடுத்து போனது அந்த உயர் அதிகாரி தான் முன்பு பணிவிடை செய்ய கூப்பிட்டு இருந்தார் அதற்கு தான் மறுப்பு தெரிவித்து இருந்தார் இந்த நடிகை ஆனால் தற்பொழுது சிக்கிக்கொண்ட பிரச்சனையை தென்னந்தெளிவாக  கூறியுள்ளார். ஆனால் உயர் அதிகாரியிடம் உங்கள் விருப்பப்படி செய்கிறேன் என கூறியுள்ளார். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் அவர் பெயர் அன்று காலையிலேயே நாறிப் போய் இருக்கும்.

பட வாய்ப்பு வந்தது அதோட படுக்கிற வாய்ப்பும் வந்தது.. மிட்நைட் படப்பிடிப்புல கூட வருவாரு.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசிய வர்ஷா..

பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரம் தொலைவில் நடக்க வைத்து காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார்கள். அதனால்தான் நடிகைகள் பலரும் உயர் அதிகாரிகளை அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள் என தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்..