பட வாய்ப்பு வந்தது அதோட படுக்கிற வாய்ப்பும் வந்தது.. மிட்நைட் படப்பிடிப்புல கூட வருவாரு.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசிய வர்ஷா..

Varsha Saravanakumar : சினிமாவில் பட வாய்ப்பு பெற வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற எழுதப்படாத விதிவிலக்கு இருந்து வருகிறது. இப்படி அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் பல நடிகைகள் முன்னணி நடிகர்களாக மாறினார்கள் என பயில்வான் ரங்கநாதன் பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதேபோல் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அப்படிதான் அட்ஜஸ்ட்மென்ட் என்பது வாடிக்கையாக மாறிவிட்டது அந்த வகையில் தற்பொழுது பாடல் ஆசிரியர் பிரியன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண் திரைப்படத்தின் கதாநாயகி வர்ஷா அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அரணம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே எனக்கு பல திரைப்படங்களில் பட வாய்ப்பு கிடைத்தது.

அட இந்த நடிகருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்துச்சா..! கரும்பு திங்க கூலி எதுக்குன்னு பேசாம விட்டுட்டாரு போல..

பட வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதனுடன் படுக்கிற வாய்ப்பும் சேர்ந்து வந்தது படுப்பதற்கு ஓகே என்றால் படத்தில் நடிக்கலாம் என கூறுவார்கள் அதனால் அந்த பட வாய்ப்பினை நான் மறுத்து விட்டேன் என நடிகை வர்ஷா கூறியுள்ளார். மேலும் அரணம் திரைப்படத்தில் நடித்துள்ள பிரியன் குறித்து படத்தின் கதாநாயகி வர்ஷா சில தகவலை பகிர்ந்து கொண்டார்.

அதாவது அரணம் திரைப்படத்தில் பிரியன் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார் எனவும் மிட்நைட் படப்பிடிப்பு என்றால் கூட எனக்கு பாதுகாப்பு இருக்கிறதா என பார்த்துவிட்டு தான் செல்வார் எனவும் பிரியன் என்னுடன் இருக்கும் பொழுது நான் பாதுகாப்பை உணர்ந்தேன் எனவும் வர்ஷா தெரிவித்துள்ளார்..

போண்டாமணி இறப்புக்கு வராத வடிவேலு.. நீ எல்லாம் மனுஷனா பொங்கிய ரசிகர்கள்.. உண்மையை உடைத்த சக காமெடி நடிகர்

இப்படி ஒவ்வொரு நடிகரும் நடிகைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை எளிதாக விரட்டி விடலாம் என பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.