சத்யாவுக்கு சரக்கை ஊற்றி கொடுத்து 500 மாலையை வண்டியுடன் கடத்த சொன்ன சிட்டி.. இந்தப் பிளானில் இருந்து முத்து தப்பிப்பாரா

சிறகடிக்க ஆசை சீரியலில் 500 மாலை ஆர்டரை கட்டுவதற்காக வீட்டில் அனைவரும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அனைவருக்கும் பசிக்க உடனே ரவி நான் கிச்சடி செய்து தருகிறேன் என சொல்லிவிட்டு கிச்சடி செய்கிறார். அப்பொழுது முத்து நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என கேட்க இந்த காய்கறி நறுக்கி கொடு எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் வேர்கடலையை உறிச்சி தர சொல்ல அதற்கு பார்க்கில் உட்கார்ந்துட்டு கடலை போடுவானே அவன உரிக்க சொல்லலாம் என மனோஜை கூப்பிடுகிறார் ஆனால் மனோஜ் என்னால உரிக்க முடியாது எனக் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு கிச்சடி வேண்டாம் எனக்கு பிடிக்காது என கூற அடுத்தது ரோகினி வருகிறார் அவரிடம் கிச்சடி சாப்பிடலாம் என சொல்ல அவரும் வேண்டாம்தான் ஆர்டர் பண்ணி கொள்கிறேன் எனக்கு பிடிக்காது எனக்கு கூறுகிறார். அடுத்த காட்சிகள் அனைவருக்கும் கிச்சடியை ரவி கொடுக்கிறார் அதேபோல் முத்துவும் கிச்சடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரோகிணி மனோஜ் ஆகியவரிடம் கிச்சடி கொடுக்க எனக்கு வேண்டாம் ஆர்டர் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என கூறுகிறார்.

விஜயா மூக்கிலிருந்து ரத்தம் வருது பாரு.. கிச்சடியை திருடி தின்னு முத்துவிடம் மாட்டி கொண்ட மனோஜ், ரோகினி..

உடனே ரோகிணி வெளியே ஆர்டர் பண்ணுவது போல் போய்விட்டு கிச்சனில் கிச்சடி எடுத்து தின்று கொண்டிருக்கிறார் அது தெரியாமல் மனோஜம் கொஞ்சமா சாப்பிட்டுவிடலாம் எனக் கிச்செடியை போட்டு திரும்பி பார்க்கும் பொழுது ரோகினி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இருவரும் சிரித்துக்கொண்டே ஊட்டிக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அந்த சமயத்தில் முத்து வர முத்து திரும்பிப் பார்த்து இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து தண்ணீரை வைத்து விட்டு செல்கிறார்.

அடுத்த காட்சியில் சீதா ரவிக்கு கை கொடுத்துவிட்டு சூப்பராக இருந்ததாக கூறுகிறார் இதனை பார்த்த விஜயா ஸ்ருதியிடம் சீதா ரொம்ப மோசமானவ அவள ரவி கிட்ட பேச விடாதே என கூறுகிறார் உடனே அவங்க ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசினது தப்பா நினைக்கிறீர்களா என பேசிவிட்டு வெளியே வந்து ரவி சீதா பேசியத தப்பா யாராவது நினைக்கிறீர்களா என கேட்கிறார். அப்படியெல்லாம் யாரும் நினைக்கவில்லை என கூற உங்க அம்மாவுக்கு தான் ரவி டவுட் அதனால் தான் கிளியர் பண்ணுகிறேன் என பேசுகிறார். பிறகு விஜயாவை அனைவரும் திட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த நாள் ப்ரோமோவில் சிட்டி தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சத்தியா வர எனக்கும் ஒரு கிளாஸ் ஊத்து என கூறுகிறார் உடனே சத்யாவிடம் உங்க வீட்ல தான் அம்மா இருப்பாங்க தங்கச்சி இருப்பாங்களே எதுக்கு தேவையில்லாத வேலை என பேசுகிறார் அம்மா தூங்கிட்டாங்க தங்கச்சி அக்கா வீட்டுக்கு போய் இருக்கா என பேசுகிறார் சத்யா, உடனே சிட்டி எதற்காக உங்க அக்கா வீட்டுக்கு தங்கச்சி போய் இருக்கா என கேட்க 500 மாலை ஆர்டர் எடுத்து இருக்காங்க அதுதான் அக்காவுக்கு ஹெல்ப் பண்ண போயிருக்கா என பேசுகிறார் சத்யா உடனே சிட்டி அடியாட்களுக்கு கண்ணை காமித்து தனியாக போய் பேசுகிறார்.

கோபி மண்டையிலேயே அடித்த ராதிகா.. தட்டிக் கேட்கப் போன ஈஸ்வரிக்கு சரியான செருப்படி பதில் கொடுத்த மருமகள்.. கோவத்தின் உச்சத்தில் மாமியார்..

என்னைய அடிச்சான்ல அவனை பழிக்கு பழி வாங்க இதுதான் நேரம் அந்த 500 மாலையை வண்டியோட கடத்தனும் நாம எதுவும் கைய வைக்க கூடாது வெளியூர் ஆட்களை வச்சு செய்யணும் என பேசுகிறார் உடனே நைட் போய் வீடு புகுந்து தூக்கட்டுமா என பேசுகிறார்கள் உடனே அதெல்லாம் வேணாம் நாளைக்கு காலைல வண்டியோட தூக்கிடுங்க என சிட்டி கூறுகிறார் முத்து இந்த கடத்தலில் இருந்து தப்பிப்பாரா 500 மாலையை அரசியல்வாதியிடம் ஒப்படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.