கோபி மண்டையிலேயே அடித்த ராதிகா.. தட்டிக் கேட்கப் போன ஈஸ்வரிக்கு சரியான செருப்படி பதில் கொடுத்த மருமகள்.. கோவத்தின் உச்சத்தில் மாமியார்..

பாக்கியலட்சுமி எபிசோடில் புதிய ஹோட்டலை பாக்கியா திறக்க இருக்கிறார் அதனால் மினிஸ்டர் அழைத்துள்ளார் ஆனால் மினிஸ்டர் வரவில்லை அதற்குக் காரணம் கோபி எப்படியாவது மினிஸ்டரை இங்கே வர வைக்க கூடாது என பிளான் பண்ணி ஸ்கூல் ஓபனிங் இனாகிரேஷனுக்கு போக வைத்து விட்டார் ஆனால் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றது.

கோபி ஆசையில் மண்ணை போடும் வகையில் மினிஸ்டர் திடீரென இந்த ஸ்கூல் பங்க்ஷன் எப்படி வந்தது என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மேனேஜருக்கு கால் செய்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா என்பவர் உங்களுக்கு போன் பண்ணி இன்வைட் பண்ணி இருந்தாங்க அதுக்காக மறுபடியும் போன் பண்ணி இருந்தாங்க என பேசுகிறார் உடனே மினிஸ்டர் எப்படி இந்த ஸ்கூல் பங்க்ஷன் இடையில் வந்தது எனக்கு நீ துரோகம் பண்ண பாக்குறியா என பி ஏ வை திட்டுகிறார்.

உன்ன கல்யாணம் பண்ணதுக்கு செத்தே போயிருக்கலாம்.. கதிரிடம் சொன்ன ராஜி ஒட்டு கேட்ட கோமதி… மோதலில் ஆரம்பிக்கும் காதல்..

உடனே பாக்யா தன்னுடைய மாமனார் மாமியாரை ஹோட்டலை திறந்து வைக்க ரிப்பன் கட் பண்ண சொல்கிறார் அந்த சமயத்தில் இரண்டு மூன்று கார்கள் வருகிறது உடனே அதில் மினிஸ்டர் வருகிறார். இதனால் பாக்கிய சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறார் அதேபோல் ஈஸ்வரி ராமமூர்த்தி இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஆனால் கோபி முகம் வாடி போய் தொங்குகிறது.

இதன் நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகா ஹோட்டல் பங்க்ஷன் வீடியோவை இனியா காமித்தால் அதுல ஒரு ஆள் மட்டும் யாருன்னு தெரியல என போனில் புகைப்படத்தை காட்டி மண்டையிலேயே கோபியை அடிக்கிறார் இதனை கேட்டுக் கொண்டிருந்த இனியா பாட்டியிடம் சொல்ல ராதிகா கீழே சென்றவுடன் பாட்டி விசாரிக்கிறார்.

அர்ஜுனை தூக்கி எறிந்து விட்டு தமிழை கண்ணீருடன் கட்டிப்பிடிக்கும் ராகினி..! வயிறு எறிந்து நிற்கும் அர்ஜுன் குடும்பம்.

எதற்காக அவனை நீ அடிச்ச என கேட்க நீங்க மாமா கிட்ட சண்டை போடறத விட நான் எல்லாம் ஒண்ணுமே இல்ல என மூஞ்சில அடித்தது போல் பேசுகிறார் இதனால் ஈஸ்வரி பேச முடியாமல் திக்கி திணறி நிற்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.