அர்ஜுனை தூக்கி எறிந்து விட்டு தமிழை கண்ணீருடன் கட்டிப்பிடிக்கும் ராகினி..! வயிறு எறிந்து நிற்கும் அர்ஜுன் குடும்பம்.

தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் புதிதாக வீடு வாங்க திட்டம் போடுகிறார் அதனால் புதிய வீட்டை பார்க்க சென்றுள்ளார் அந்த வீடு மிகவும் பெரிதாக இருக்கிறது அதில் ஆபீசை நடத்தலாம் அந்த அளவு மிகப்பெரிய வீடு இந்த சமயத்தில் இது வேண்டுமா? என்று நமச்சி கேட்க கண்டிப்பாக வேண்டும் என கூறி விடுகிறார். இந்த விஷயம் ராகினி காதிற்கு செல்ல உடனே வீட்டை போய் அவரும் சுற்றி பார்க்கிறார் வீடு சூப்பராக இருக்கிறது என கூறிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழிடம் சரஸ்வதி ராகினி நினைச்சி மாமா வருத்தப்பட்டார் அதைப்படுத்தி கொஞ்சமாவது நெனச்சு பாத்தீங்களா ராகினி கின்னு ஏதாவது செய்யணும்னு உங்களுக்கு தோணுச்சா அவளும் உங்க தங்கச்சி தான என பேச என்கிட்ட சொல்லிட்டல்ல நான் பாத்துக்குறேன் என பேசுகிறார். ராகினிக்கு பிறந்தநாள் என்பதால் அர்ஜுன் குடும்பம் அனைவரும் வாழ்த்துகிறார்கள் அந்த சமயத்தில் அம்மா வீட்டிலிருந்து யாருமே வாழ்த்தவில்லை என வருத்தப்படுகிறார் ராகினி.

குல்பி ஊட்டிவிடும் முத்து.. 500 மாலையை கட்டாமல் பாதியிலேயே தூங்கிய தோழிகள்..! விடிய விடிய கண் முழித்து கட்டும் மீனா..

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன் குடும்பம் அவங்களுக்கு உன் நினைப்பே கிடையாது அதனால்தான் வாழ்த்தவில்லை என ஏற்றி விடுகிறார். அப்படி இருக்கும் நேரத்தில் வா கோவிலுக்கு போகலாம் என அர்ஜுன் குடும்பம் கூப்பிடுகிறார்கள் அந்த சமயத்தில் இரண்டு நபர்கள் ராகினியை கடத்தி செல்கிறார்கள் ராகினி கடத்தி தமிழ் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள் அங்கு கட்டை அவிழ்த்து விட்ட உடன்  ராகினிக்கு   அனைவரும் வாழ்த்து கூறுகிறார்கள்.

கோதை மருத்துவமனை என்ற ஹாஸ்பிடல்லை ராகினிக்கு  கிப்டாக தமிழ் கொடுக்கிறார் என்னுடைய சின்ன கிப்ட் இது தான் எனக் கூறுகிறார். உடனே கண்ணீருடன் ராகினி ஓடி வந்து கட்டிப்பிடிக்கிறார் தமிழை இதனைப் பார்த்து அர்ஜுன் குடும்பம் வயித்தெரிச்சலின் நிற்கிறது. ஒரு வழியாக அர்ஜுனை மனதில் நினைக்காமல் முதன்முறையாக தமிழை கட்டிப்பிடித்து அழுவதால் கொஞ்சம் கொஞ்சமாக ராகினி மாறி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லி அடித்த கில்லி.. சவால் விட்டு ஜெயித்த இளையராஜா.. தேசிய விருதை வென்றது இப்படி தானா..