விஜயா மூக்கிலிருந்து ரத்தம் வருது பாரு.. கிச்சடியை திருடி தின்னு முத்துவிடம் மாட்டி கொண்ட மனோஜ், ரோகினி..

siragadikka aasai  : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவருக்கும் பசிக்கிறது என்பதால் கிச்சடி செய்ய ரவி முயற்சி செய்கிறார் அப்பொழுது பொருள்களை மனோஜ் வாங்கிக் கொண்டு வந்து வைத்து விடுகிறார் அது மட்டும் இல்லாமல் முத்து நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என கேட்க நீ இந்த காய்கறி நறுக்கி கொடு எனக் கூறுகிறார் அதே போல் இந்த வேர்க்கடலையை வறுத்து உரித்து கொடு என பேசுகிறார்.

அதான் பார்க்கில் ஒருத்தன் கடலை போடுவானே அவனை கூப்பிடலாம் என மனோஜை கூப்பிட்டு வேர்கடலை உரிக்க சொல்கிறார்கள் அப்பொழுது மனோஜ் எனக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம் கிச்சடி எனக்கு பிடிக்காது எனக் கூறுகிறார் அதே சமயத்தில் ரோகினி வர ரோகிணிக்கும் எனக்கு கிச்சடி வேணாம் பிடிக்காது என ஆர்டர் பண்ண போகிறேன் என பேசுகிறார். அடுத்த காட்சியில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் ஆடர் செய்து பார்க்கிறார்கள் எல்லாம் விலை அதிகமாக இருக்கிறது அந்த சமயத்தில் ரவி அனைவருக்கும் கிச்சடி கொடுத்துவிட்டு மனோஜ் மற்றும் ரோகிணிக்கும் கிச்சடி கொடுக்கிறார் ஆனால் அவர்கள் வேண்டாம் எனக் கூறி விடுகிறார்கள்.

வாராயோ வாராயோ என்ற பாடலுக்கு ரொமான்டிக்காக டான்ஸ் ஆடி தனது மொத்த காதலையும் அனைவர் முன்பும் வெளிப்படுத்தும் மகா!! ஷாக் ஆகும் சூர்யா.. ஆஹா கல்யாணம்.

ஆனால் ரோகிணி ஆர்டர் பண்ணுவது போல் சென்று கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அதேபோல் மனோஜும் பசிக்கிறது என யாருக்கும் தெரியாமல் கிச்சனில் கிச்சடியை போடுகிறார் அப்பொழுது திரும்பும் பொழுது ரோகினி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் பிறகு இருவரும் சிரித்துக் கொண்டே மாறி மாறி ஊட்டி கொள்கிறார்கள் அந்த சமயத்தில் முத்து வர இருவரையும் பார்த்து அதிர்ச்சியாகி தண்ணியை வைத்து விட்டு செல்கிறார்.

பிறகு கிச்சடி அருமையாக இருந்ததாக அனைவரும் பாராட்டுகிறார் அதேபோல் சீதாவும் ரவிக்கு கைகொடுத்து சூப்பராக இருந்ததாக கூறுகிறார் உடனே விஜயா அதை பார்த்துவிட்டு இதுக்கு முன்னாடி சாப்பிட்டதே கிடையாதா என்பது போல் அசிங்கப்படுத்துகிறார் அது மட்டும் இல்லாமல் ஸ்ருதியை கூப்பிட்டு சீதா கை கொடுத்து பேசுவதை பார்த்தியா இப்படி எல்லாம் அலவ் பண்ண கூடாது ரவி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா இந்த சீதா பொல்லாதவன் என பேசுகிறார்.

கோபி மண்டையிலேயே அடித்த ராதிகா.. தட்டிக் கேட்கப் போன ஈஸ்வரிக்கு சரியான செருப்படி பதில் கொடுத்த மருமகள்.. கோவத்தின் உச்சத்தில் மாமியார்..

உடனே சுருதி அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் உங்களுக்கு உங்க பையன் மேல நம்பிக்கை இருக்கா இல்லையான்னு தெரியல எனக்கு என் ஹஸ்பண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கு எனக் கூறிவிட்டு வெளியே வந்து சீதாவும் ரவியும் பேசிக்கொண்டதை யாராவது தப்பா நினைத்தீர்களா என ஸ்ருதி கேட்கிறார் அதற்கு அனைவரும் இல்லை என கூறுகிறார்கள் உடனே டவுட்ட கிளாரிஃபிகேஷன் பண்ணனும் என கூறிவிட்டு டவுட் எனக்கு கிடையாது உங்க அம்மாவுக்கு தான் ரவி எனக்கு கூறி விடுகிறார்.

இதனால் அனைவரும் விஜயாவை முறைக்கிறார்கள். அதேபோல் பார்வதியும் உனக்கு ஏத்த மருமக தான் விஜயா என பேசுகிறார். அதேபோல் அண்ணாமலை விஜயாவை உள்ளே அழைத்து சென்று இந்த அசிங்கம் உனக்கு தேவையா என பேசுகிறார்.