ரோகினியை அறைந்த முத்து.. நெஞ்சை பிடித்து விழுந்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode October 28 : இன்றைய எபிசோடில் முத்து செல்வத்திடம் சொல்லி மீனாவிடம் பேச சொல்கிறார்.. மீனாவும் முத்து தான் செல்வத்தை விட்டு பேச சொல்கிறார் என்று தெரிந்து போனை கட் பண்ணி விட்டார் பிறகு முத்துவும் செல்வமும் மீனா வீட்டிற்கு காரில் வந்துள்ளனர்.

அப்பொழுது முத்து செல்வத்திடம் உள்ள மீனா கிட்ட முத்துவை காணும் இங்க இருக்கானா என கேட்டுட்டு வா என்று சொல்ல செல்வமும் அதே போல் மீனாவிடம் வந்து முத்து இங்க இருக்கானா என்று கேட்க மீனா அவர் உள்ள தூங்கிட்டு தான் இருக்காரு..

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் லியோ படம்.. தமிழகத்தில் மட்டும் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

செல்வம் ஒரு வெட்டிப்பய அவன் வருவான் என்று அவர் சொன்னதாக மீனாவும் செல்வத்திடம் சொல்லுவதற்கு செல்வம் முத்து வெளிய தான இருக்கான் மீனா உள்ள இருக்காங்கன்னு சொல்றாங்களே என குழம்பி போய் நிற்கிறார் பிறகு முத்து அவருடைய வீட்டிற்கு குடித்துவிட்டு போகிறார் அப்பொழுது அண்ணாமலை, விஜயா எல்லோரும் ஏன்டா இப்படி குடிச்சிருக்க என்று கேட்க..

மனசு சரியில்லப்பா உங்களை இந்த நிலைமைக்கு ரவி பண்ணிட்டானே, ஏற்கனவே மனோஜ் உங்கள அசிங்க படுத்தினா இப்ப ரவியும் இப்படி பண்ணிட்டான் இவங்க ரெண்டு பேரால தான் உங்களுக்கு கஷ்டம் என்று சொல்ல உடனே ரோகிணி உங்க பொண்டாட்டி பண்ண தப்புக்கு மனோஜ தட்டிட்டு இருக்கீங்க என்று கேட்க உடனே ரோகிணிக்கும், முத்துவுக்கும் வாக்குவாதம் வருகிறது.

குத்துன்னா இப்படி குத்தனும்.. கீர்த்தி சுரேஷுடன் ஆட்டம் போட்ட கௌதம் வாசுதேவ் மேனன்.. வைரலாகும் வீடியோ.!

அதனால் மனோஜ் முத்துவை அடிக்க பிறகு முத்துவும் மனோஜை அடிக்க கைநோங்கும் பொழுது அந்த அடி ரோகினி மேல் பட்டு விட்டது உடனே மனோஜ் எப்படி என் பொண்டாட்டி அடிக்கலாம் என முத்து மனோஜ் ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர் இதை பார்த்து அண்ணாமலைக்கு நெஞ்சை பிடித்து விழுந்துள்ளார் பிறகு அண்ணாமலையை எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போகின்றனர்.

அப்பொழுது நடு ராத்திரியில் மீனா கனவு கண்டு முழிக்கிறார் பிறகு அடுத்த நாள் காலையில் மீனாவும் அண்ணாமலையை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறார் அங்கு விஜயா இங்க ஏண்டி வந்த உன்னால தான் இவருக்கு இப்படி ஆச்சு என்று சண்டை போடுகிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது.