காசுக்காக ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்கும் விஜயா.. முத்துக்காக இறங்கி போய் பேசும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 16 : இன்றைய எபிசோடில் பார்வதி விஜயாவுக்கு போன் பண்ணி ரவி விஷயத்துல நீ என்ன முடிவு பண்ணி இருக்க அவனை வீட்டுக்கு கூப்பிடுறது இல்லையா, வா போய் பார்த்து பேசலாம் என்று சொல்ல விஜயா சரி நீ இங்க வா, இங்கேயே சாப்பிட்டு அப்புறம் போகலாம் என்று சொல்கிறார்.

அடுத்து ரோகினி மனோஜிடம் இந்த மாசம் எத்தனை கார் சேல் பண்ணி இருப்ப என்று கேட்க ஒரு 10, 15 இருக்கும் என மனோஜ் சொல்வதும் பரவாயில்லையே இவ்வளவு கார் சேல் பண்ணி இருக்க அப்படின்னா உன்னோட சம்பளத்தையும் ஏத்தி கேளு என்று சொல்கிறார்.. பிறகு அண்ணாமலை கார் ஒர்க் ஷாப்பில் வேலை செய்ற எவ்வளவு நாள் ஆட்டோலயே வேலைக்கு போயிட்டு இருப்ப..

சேரன் திருநங்கைகளை கூட விடமாட்டார்.. ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள்.! பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

]பேசாம அங்கேயே ஒரு கார் ஒன்னு வாங்கிடு என்று சொல்கிறார் இதைக் கேட்டு ரோகினி நல்ல ஐடியாவே இருக்கே இது எனக்கு தோணாம போயிடுச்சு லோன் போட்டு ஒரு கார் வாங்கிடு என்று சொல்கிறார் மனோஜ் நான் வேலைக்கே போல ஆளாளுக்கு என்னென்னமோ சொல்றாங்களே என்று நினைத்து கொண்டு கிளம்பிவிட்டார்.

அடுத்து மீனா அண்ணாமலையிடம் நான் சமைத்து வைத்துவிட்டேன் மாமா, அம்மாவை போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு பைனான்சியரை பார்க்கப் போகிறார்.. அப்பொழுது பார்வதி வீட்டிற்கு வருவதும் விஜயாவும் பார்வதியும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். குழம்பு ஊத்தும் பொழுது வானலை திறந்து வைத்துவிட்டு விஜயா சென்று விட்டார்.’

சாப்பாட்டில் கை வைக்கும் பொழுது பிரதீப்பை பிச்சைகாரனை விரட்டுவது போல் விரட்டிய பிரபலம்.! வெளிவந்த வேதனையான சம்பவம்

அடுத்து மீனா பைனான்சியர் ஆபீஸில் போய் உட்கார்ந்து இருக்கிறார் ஆனால் பைனான்சியர் அப்புறம் பார்க்கிறேன் என்று சொல்லி  மீனாவை ரொம்ப நேரம் காக்க வைத்துக் கொண்டிருக்கிறார்… அடுத்து பார்வதியும் விஜயாவும் ஆட்டோவில் ரவியை ரெஸ்டாரண்டில் பார்க்க போய்க்கொண்டிருக்கும் பொழுது ரோட்டோரத்தில் ரவியை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தி எப்படி இருக்க என்று விஜயா பேசுகிறார்.

அப்பொழுது நீ அந்த பொண்ண லவ் பண்றேன்னு ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருந்தா நானே எப்படியாவது பேசி கல்யாணம் பண்ணி வச்சிருப்பனே.. இப்ப நீ இப்படி ஒரு காரியம் பண்ணிட்டியே சரி பரவாயில்ல வீட்டுக்கு வா என்று கூப்பிட ரவி எப்படிமா நான் மட்டும் வரது, சுருதி இருக்காலே என சொல்கிறார் அப்பொழுது விஜயா யோசிக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.