சேரன் திருநங்கைகளை கூட விடமாட்டார்.. ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள்.! பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

Bigg Boss Cheran: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சேரன் பெண்களையும் திருநங்கைகளையும் சும்மாவே விட மாட்டார் என்று மீரா மிதுனை மட்டுமல்லாமல் அவர் பல பெண்களிடம் தப்பாக நடந்து கொண்டதாக பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பகீர் பேட்டி அளித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியளராக விளையாடி வரும் மாயா ஒரு லெஸ்பியன் என்று சுசித்ரா வெளிப்படையாக கூறியது மிகவும் தவறு என மாயாவின் உறவினர்கள் பேட்டியளித்தனர். எனவே மாயா லெஸ்பியன் என அவரே பல இடங்களில் நிரூபித்துள்ளார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேமராவுக்கு மறைவாக பல மேட்டர்கள் அரங்கேறி வருவதாகவும் அதிர்ச்சி கொடுத்தார்.

விடா கருப்பு.. பெங்களுருக்கே சென்று தமிழுக்கு ஆப்பு வைக்கபோகும் அர்ஜுன்.! கடைசியில் பல்பு தான் வாங்கபோற மாப்புள .

மாயா பூர்ணிமாவும் பிக் பாஸ் வீட்டில் லெஸ்பியன் உறவு வைத்துள்ளார்கள் என்று இதுவரை நமக்கு தெரியவில்லை. ஆனால் மாயா பூர்ணிமாவை அவரது வலைக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் வெளிப்படையாக கூறினார். இதற்கு முன்பாக மாயா நான்கு பெண்களுடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்து அவர்களை கழட்டி விட்டார்.

இதில் ஒரு பெண் இதன் காரணமாக மாயா மீது மீட்டு புகார் அளித்துள்ளார் என்றும் கூறினார் சுசித்ரா. இவரை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான சேரன் மீரா மிதுன் இடுப்பு பகுதியை தப்பா தொட்டதை அப்படியே கேமராவை நிறுத்த சொல்லிவிட்டு ஓப்பனாக சொன்னார். ஆனால் நான் தப்பா தொடவில்லை என்று அழகு சீன் போட்டார் அவர் ஏற்கனவே சினிமா ஷூட்டிங் பொழுது பல பெண்களிடம் தப்பா நடந்து கொண்டிருக்கிறார் என சுசித்ரா பகீர் கிளப்பினார்.

சாப்பாட்டில் கை வைக்கும் பொழுது பிரதீப்பை பிச்சைகாரனை விரட்டுவது போல் விரட்டிய பிரபலம்.! வெளிவந்த வேதனையான சம்பவம்

அதோடு மட்டுமல்லாமல் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள் சேரன் தப்பான பழக்கம் உள்ளவர் என்று சொல்லி இருக்காங்க அவர் இந்த விஷயத்துல ரொம்ப வீக்கான நபர் என்றும் அதைவிட மோசமாக திருநங்கைகளையும் சேரன் விடவே மாட்டார் என்றும் சிக்ஸ் விஷயத்தில் படு வீக்கான ஆள் சேரன் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளே வரும் பலரும் அதுபோன்ற மோசமான கேரக்டர்கள் உள்ளவர்கள் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.