என்னை ஏமாத்திட்டு நீ சந்தோஷமா தல தீபாவளி கொண்டாடுறியா. ஸ்ருதி கதையை முடிக்க பார்த்த விச்சு – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 11 : இன்றைய எபிசோடில் தல தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு வந்த முத்து இந்திராவிடம் என்னோட சொந்தக் காரும் போயிடுச்சி வாடகை காரும் போயிருச்சு.. எங்க அப்பா நெஞ்சுவலி வந்து அவருக்கு ஸ்டென்ட் எல்லாம் வச்சிருக்காங்க இது எல்லாத்துக்குமே காரணம் உங்க பொண்ணு தான் அத்தை நீங்களே சொல்லுங்க..

உங்க பொண்ணு பண்ணது தப்பு தானே என்று கேட்க இந்திராவும் மீனா பண்ணது தப்பு தான் என சொல்கிறார்.. பிறகு இந்த வீட்ல நான் சாப்பிட கூடாது ஆனா எங்க அப்பா சொன்னதுக்காக நான் சாப்பிடுறேன் என முத்து  மது போதையில் பேசி கொண்டே சாப்பிடுகிறார்.. பிறகு சீதா மற்றும் சத்யாவிடம் நீங்களும் உங்க அக்காவை மாதிரி இருந்துறாதீங்க நிறைய படிச்சு நல்ல வேலைக்கு போகவேண்டும் என்று சொல்கிறார்.

என் வாழ்க்கையை நாசமாக்கின மாதிரி ஜெனி வாழ்க்கையை நாசமாக்க பாக்கறீங்களா,. ஈஸ்வரியிடம் மல்லுக்கட்டும் பாக்யா.! பண்றதெல்லாம் பண்ணிட்டு கால்ல விழுந்தா சரியாயிடுமா செழியா.

அடுத்த நாள் தீபாவளியன்று நள்ளிரவில் அண்ணாமலை, விஜயா, மனோஜ், ரோகினி நான்கு பேரும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.. அப்பொழுது ரவியும் அங்கு வந்து தூரத்தில் இருந்து அப்பா அம்மாவை பார்த்து பீல் பண்ணி அழுகிறார் மேலும் அவங்களுடன் ரவி சேர்ந்து கொண்டாடிய தீபாவளியை நினைத்தும் பார்க்கிறார்.

திரும்ப வீட்டிற்கு சென்ற பிறகு ஸ்ருதியும் ரவியும் சேர்ந்த தீபாவளி கொண்டாடுகின்றனர் இதை தூரத்தில் இருந்து விச்சு பார்த்த்துக்கொண்டு என்னை ஏமாத்திட்டு இவன் கூட சந்தோஷமா இருக்கியா இதுதான் உனக்கு கடைசி தீபாவளி என்று ஸ்ருதி ரோட்டில் வெடி வெடித்துக் கொண்டிருக்கும் பொழுது காரை மேலே ஏற்ற போகிறார் ஆனால் சுருதி காரை பார்த்ததும் பின்னாடி போய் விழுந்து விட்டார்.

உள்ளாடை போடாமல் புழுக்கமாக இருக்கு என சட்டையை திறந்து விட்ட சமந்தா.! என்ன இப்படி அடி மட்டத்துக்கு இறங்கிட்டீங்க..

விச்சு மிஸ் ஆயிடுச்சு என்று கிளம்புகிறார்.. பட்டாசு சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த முத்து எழுந்திருக்கிறார் பிறகு இந்திராவிடம் நேத்து நான் அப்படி குடிச்சிட்டு வந்திருக்க கூடாது சாரி அத்தை என்று கேட்க இந்திரா எல்லோருக்கும் கஷ்டம் இருக்கும் அதுக்காக குடிச்சா நம்ம உடம்புக்கும் கெடுதல்..

அதனால நம்ம மரியாதையும் போயிடும் என்று சொல்கிறார் பிறகு இந்திரா முத்துவிடம் மாப்பிள்ளை உங்களுக்கு சத்யா தலையில் எண்ணெய் வைக்கணும் என்று சொல்ல நானே என்ன வச்சிக்கிறேன் என பக்கத்தில் இருந்த டீய எடுத்து முத்து தலையில ஊத்தி கொண்டார்.

இதை பார்த்து எல்லாரும் சிரிக்கின்றனர்.. பிறகு சத்யா கையில் மோதிரத்தை கொடுத்து முத்து கையில் போட சொல்கிறார் உடனே முத்து எனக்கு இதெல்லாம் இப்ப தேவை இல்ல உங்க பொண்ணுக்கு வேணும்னா போடுங்க என்று சொல்கிறார் இதோட எபிசோடு முடிந்துள்ளது.