காரை விற்று அப்பா ஆபரேஷனுக்கு பணம் கட்டிய முத்து.! மீதி செலவுக்கு வளையல், செயின் எல்லாத்தையும் கழட்டி கொடுத்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 1 : இன்றைய எபிசோடில் முத்து அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ண பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ணலாம் என வீட்டிற்கு வந்து பத்திரத்தை பார்க்க பத்திரம் இல்லாததால் மீனாவுக்கு போன் பண்ணி பார்த்தார் மீனாவும் போன் எடுக்கவில்லை அதனால் மீனாவை தேடி அலைந்தார்.

மீனாவையும் பார்க்க முடியாததால் பிறகு பைனான்ஸியரிடம் சென்று அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணனும் 4 லட்சம் பணம் குடுங்க நான் அப்புறமா வந்து பாத்திரத்தை எடுத்துட்டு வரேன் என்று கேட்க பத்திரத்தை எடுத்துட்டு உன் குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் வந்தா தான் நான் பணம் தருவேன், பணத்தை வாங்கிட்டு போயிடுவா..

இரவு படுக்கைக்கு ஒரு லட்சம்.. வீடியோ காலில் ஆடை… பேட்டியில் உண்மையை உடைத்த பனிமலர் பன்னீர்செல்வம்.

திடீர்னு உங்க அப்பா செத்துட்டா நான் என்ன பண்றது என கேட்பதற்கு உடனே முத்துவிற்கு கோபம் வந்து என்னடா சொன்ன என்று பைனான்சியர் உடைய சட்டையை பிடிக்கிறார்.. அதனால் அங்கு வாக்கு வாக்குவாதம் ஆகிறது பிறகு பைனான்சியர் பத்திரத்தோட வந்தா பணம் தரேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அடுத்து முத்து ரோட்டோரத்தில் காரை நிறுத்தி அங்கு குப்பையில் கடந்த பிள்ளையாரை பார்த்து எனக்கு எங்க அப்பா எவ்வளவோ பண்ணி இருக்காரு இப்ப அவருக்கு உதவி பண்ண என்கிட்ட பணம் இல்ல என புலம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது செட்டில் இருந்து மெக்கானிக் முத்துவிற்கு ஃபோன் பண்ணி உன்னோட கார் ரெடி ஆயிடுச்சுன்னா வந்து எடுத்துட்டு போ, புது கார் மாதிரி ரெடி பண்ணி வச்சிருக்கேன்.

புருஷன் கிட்ட சொல்லாமல் அந்த காட்சியில் நடித்ததால் வந்த பிரச்சனை.? ரீமாசென் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

4 லட்சத்துக்கு ஒருத்தவங்க உன் காரை கேட்டாங்க என்று சொல்ல உடனே முத்து எனக்கு இப்ப நாலு லட்சம் பணம் தேவை அந்த காரை வித்துடு என்று சொல்லிவிட்டு முத்து செட்டுக்கு ஓடி வந்து அந்த காரை வித்து 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு போய் ஹாஸ்பிடலில் அப்பாவுடைய ஆபரேஷனுக்கு பணம் கட்டி விட்டார்.

அப்பொழுது மனோஜ் இது ஆப்ரேஷனுக்கு மட்டும்தான் மீதி இருக்கிற செலவுக்கு இன்னும் மூன்று லட்சம் தேவைப்படும் என்று சொல்ல விஜயா வளையல் செயின் மோதிரம் எல்லாத்தையும் கழட்டி கொடுத்து இதை அடமானம் வைத்து வர பணத்தை செலவுக்கு வச்சுக்கோ என முத்துவிடம் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் சீதா ரவிக்கு போன் பண்ணி உன்னால நாங்க எல்லோரும் இப்ப கஷ்டப்படுறோம் எங்க அக்கா அவங்க வீட்டுக்கு போக முடியாம எங்க வீட்டிலேயே இருக்காங்க, உங்க அப்பா நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல்ல இருக்காரு அவர கூட எங்கள பாக்க விடலை என்று சொல்ல..

ரவி அப்பாவுக்கு நெஞ்சுவலியா என ஷாக் ஆகி பிறகு ஸ்ருதியிடம் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல சேர்த்து இருக்காங்களா நான் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ரவியும் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்.. இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது.