முத்துவை வேண்டுமென்றே மிதித்த நபர்.. சுதா மேடம் உங்க பிளான் எல்லாம் இங்கு நடக்காது.. ரோகினியை மிரட்டிய விஜயா..

siragadikka aasai today episode march 27 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மற்றும் அண்ணாமலை நண்பன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஸ்ருதியின் அப்பா மாறவில்லை அப்படியேதான் இருக்கிறார் நம்ம லெவலில் உள்ள ஒருவரை கூட அவர் இன்வைட் பண்ண வில்லை என பேசுகிறார் உடனே அண்ணாமலையும் அவன் கொஞ்சம் கூட மாறல இவன் எல்லாம் எப்ப மாற போறானோ என பேசுகிறார். முத்து அங்கிருந்து அண்ணாமலையை அழைக்கிறார்.

அண்ணாமலை கிட்ட சென்றதும் முத்து இப்ப பாருங்க ஒரு பெரிய பூகம்பம் வரும் என பேசுகிறார் ஏன் என்று கேட்க இரண்டு பேரும் மாலையை எடுத்துக்கொண்டு சென்று உள்ளார்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்புவார்கள் என பேசுகிறார். அங்க பாருங்க அங்க பாருங்க என முத்து சொல்ல அந்த சமயத்தில் விஜயா வருகிறார் அடுத்ததாக ஸ்ருதி வருகிறார். ஆனால் முத்து நினைப்பது போல் சுருதி ஒரு மாலை உடன் வரவில்லை இரண்டு மாலையை போட்டுக் கொண்டுதான் வருகிறார்.

பிரபாவை அழ வைத்த அனாமிகா விஜய்,!! கோடீஸ்வரியிடம் சண்டைக்குப் போகும் சித்ராதேவி..

உடனே மீனா சுருதி ரொம்ப புத்திசாலி பொண்ணு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ரெண்டு மாலையும் போட்டுக்கிட்டு வராங்க என பேசுகிறார் மேடையில் ஸ்ருதியுடன் ரவி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி இருக்கிறது என வர்ணித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில்  சுதா பிளான் பண்ணி ஏதாவது பிரச்சனையாக வேண்டும் என ஒரு நபரை அழைத்துள்ளார் அவர் வேண்டுமென்றே முத்துவின் காலை மிதிக்கிறார் உடனே முத்து கோபப்படாமல் ஐயோ சாமி சரணம் என கத்துகிறார்.

மீனா கோபப்பட்டு அவர் காலில் இருந்து காலை எடுங்க எதுக்காக வேண்டுமென்று மிதிக்கிறீர்கள் என பேசுகிறார் ஆனால் முத்து தயவு செய்து கால எடுங்கள் என கும்பிடு போட்டு கூறுகிறார் எதற்காக இப்படி நடந்து கொள்கிறீங்க உங்களுக்கு கோபமே வல்லையா என மீனா கேட்க கோபம் எல்லாம் வந்துச்சு நான் கோபப்பட்டணா எல்லா பிரச்சனையும் என்னால தான் என சொல்லி விடுவார்கள் என பேசுகிறார்.

கருப்பு கலர் உள் ஆடையுடன் போஸ் கொடுத்த அனிகா.. கொஞ்சம் கூட இதை நாங்க எதிர்பார்க்கல..18 வயது தாண்டியதும் உங்க அட்டூழியம் தாங்க முடியலையே..

அதனாலதான் கோபத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு அமைதியா இருக்கிறேன் என பேசுகிறார் சுதா முத்து கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க பிரச்சனை பண்ண சொன்னா ஒன்னும் நடக்கலையா என அழைத்த நபரை திட்டிக் கொண்டிருக்கிறார் மற்றொரு பக்கம் விஜயா ரோகினி இடம் சென்று உங்க அப்பா இன்னும் வரலையா என கேட்டுக் கொண்டிருக்கிறார் மலேசியாவில் இருந்து வந்துவிட்டார் அவர் என்ன கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்தா வருகிறார் அதனால் கொஞ்சம் லேட் ஆகும் என வித்யா பேசுகிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருக்க விஜயா ஒரு செயினை எடுத்து இதை போட்டுக் கொள் அப்பா வந்தவுடனே வாங்கிக் கொள்கிறேன் என செயினை கொடுக்கிறார் மேலும் வித்யாவிடம் நீ செட் பண்ண ஆள் இன்னும் வரலையா எனக் கேட்க அந்த சமயத்தில் அவர் வருகிறார் நீ குடிக்க வைக்க வேண்டிய ஆள் அவர் தான் என முத்துவை காமிக்கிறார் இவர் நம்ம பார்ட்டி தான் கண்டிப்பா குடிக்க வைத்து விடுகிறேன் என கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.