வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளே விஜயாவை மதிக்காத ஸ்ருதி.. பணக்கார மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியார் – வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.

Siragadikka Aasai today episode december 10 : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடுகளில் ரவியும் ஸ்ருதியும் அண்ணாமலை வீட்டிற்கு வந்துள்ளன அப்பொழுது விஜயா கல்யாணம் ஆகி முதல் முதலாக வீட்டுக்கு வந்திருக்காங்க என்று எல்லா சடங்கையும் செய்து பிறகு சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்பாடு பண்ணுகிறார்.

அதற்கு ஸ்ருதி எங்களுக்கு தான் ஏற்கனவே ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சு இப்ப எதுக்கு என்று கேட்க இதெல்லாம் ஒரு சம்பர்தாயம் என்று விஜயா ரவி ஸ்ருதிக்கு தனி ரூம் இல்லாததால் முத்து மீனாவை வெளியே படுக்க சொல்லிவிட்டு அவர்கள் ரூமை ரவி ஸ்ருதிக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி வைத்திருக்கின்றனர்.

படப்பிடிப்பில் அப்பாஸை கேவலமாக பார்த்த மம்முட்டி.. அதன் பிறகு நடந்தது தான் தரமான சம்பவம்

பிறகு வீட்டிற்கு வந்த அண்ணாமலை இவங்க வாழ்க்கைய புதுசா தொடங்க போறாங்க நம்ம வீட்ல இருக்கிற எல்லோருடைய ஆசீர்வாதமும் இவங்களுக்கு வேணும் முத்துவும் ஆசீர்வாதம் பண்ணனும் என்று சொல்ல பிறகு முத்து வேற வழி இல்லாம ரவி ஸ்ருதியை பிடிக்கவில்லை என்றாலும் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் விஜயா ரவி ஸ்ருதிக்கு காபி போட்டு எடுத்துட்டு ரூமுக்கு போய் ரவி கிட்ட கொடுத்துட்டு ஸ்ருதி எங்கே என்று கேட்க அவ வேலைக்கு போயிட்டா என சொல்வதும் மாமியார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகணும்னு தெரியாதா என்று ரவியிடம் சத்தம் போட்டுவிட்டு போகிறார்.

14 லட்சம் பணமோசடியில் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசனின் மகளை பார்த்து உள்ளீர்களா.?

பிறகு ரோகிணி ஆன்ட்டி காபி உங்ககிட்ட கேக்கணும்னு நினைச்ச, நீங்களே போட்டு வச்சிட்டீங்க என்று அந்த காபியை எடுக்க அது சுருதிக்காக போட்ட என சொல்வதும் ரோகிணி பிறகு அந்த காபியை குடிக்கவில்லை அடுத்து மீனா வந்து ஸ்ருதி வேலைக்கு போயிட்டாங்க என சொல்வதும்..

விஜயா ஆமா காலையில என்கிட்ட மார்னிங் வொர்க் ஃபாஸ்ட்ன்னு என்னமோ சொல்லிட்டு போனா என சொல்வதும் மீனா ஸ்ருதி என்கிட்ட வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு அத்தை கிட்ட சொல்லல, சொல்லிடுங்கன்னு சொன்னாங்களே என சொல்வதும் எல்லோரும் விஜயாவை ஒரு மாதிரி பார்க்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன