படப்பிடிப்பில் அப்பாஸை கேவலமாக பார்த்த மம்முட்டி.. அதன் பிறகு நடந்தது தான் தரமான சம்பவம்

actor Abbas: சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அப்பாஸ் மம்முட்டியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்த அப்பாஸ் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அப்பாஸ் நடிகர் மம்முட்டி குறித்து பேட்டி அளித்துள்ளார். நடிகர் அப்பாஸ் 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பல கோடி செலவு செய்து ஜெட் விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்.. நயன்தாராவிற்கு முன்பே இத்தனை பிரபலங்களா.?

இந்த படத்தினை தொடர்ந்து பூச்சூடவா பூவேலி, ஆனந்தம், மலபார் போலீஸ், படையப்பா, மின்னலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் மூலம் தொடர்ந்து வெற்றினை கண்ட பிரபாஸ் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.

அப்படி கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அப்பாஸ் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது எனவேதான் சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆனார். அந்த வகையில் சமீப நேர்காணலில் மம்மூட்டியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய இவர் அப்பொழுது நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஒரு காட்சி மம்முட்டியுடன் நடிக்க வேண்டியது இருந்தது.

சத்யராஜ்ஜால் நடுத்தெருவுக்கு வந்த முன்னணி நடிகையின் நிலைமை இதுதான்.. அடகொடுமையே இவருக்கா இந்த நிலைமை..

சீரியல் நடிகர் என்பதால் முதலில் நான் கொஞ்சம் தயங்கி இருந்தேன் அதை பார்த்த மம்முட்டி அலட்சியமாக ஒரு பார்வை பார்த்ததார் எனக்கு ரொம்ப அசிங்கமாகிவிட்டது. அதன் பிறகு இரண்டாவது முறையும் அவருடன் இணைந்து ஆனந்தம் என்ற படத்தில் நடித்துள்ளேன் அந்த படத்தில் நடிக்கும் பொழுது நான் அவருடன் மிகவும் நெருங்கி பழகிவிட்டேன். நான் மம்முட்டி சார் முரளி அண்ணா எல்லோரும் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒன்றாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.