சத்யராஜ்ஜால் நடுத்தெருவுக்கு வந்த முன்னணி நடிகையின் நிலைமை இதுதான்.. அடகொடுமையே இவருக்கா இந்த நிலைமை..

sathyaraj : நடிகர் சத்யராஜ் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் இவர் நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதே போல் வில்லனாக நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன. என்பது 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை பானுப்பிரியா இவரை அப்பொழுதைய கண்ணழகி நடிகை என்று பலரும் கூறி வந்தார்கள்.

தமிழில் முதன் முதலாக பானுப்பிரியா 1983 ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து தென்றல், தொடாத மலர், ஆராரோ ஆரிராரோ, சிறையில் பூத்த சின்ன மலர், புது மனிதன், கோபுர வாசலிலே, சத்திரியன் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  கடைசியாக பொல்லாதவன் தீக்குச்சி, மூன்று ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

திருமணம் வரை சென்று நின்ற நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படம்..

ஆரம்பத்தில் செல்வாக்குடன் இருந்த பானுப்பிரியா  அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் மொத்தத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். 1998 ஆம் ஆண்டு  அமெரிக்க மாப்பிள்ளையான ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

2005 இல் விவாகரத்து நடைபெற்றது தற்பொழுது இவருக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் பானுப்ரியா நிறைய பணம் சம்பாதித்து வந்தார் ஆனால் பலரும் செய்யக்கூடாத தவறை இவர் செய்தார் அதாவது நடிகர்கள் பலரும் படத்தை தயாரிக்க முன்வர மாட்டார்கள் ஆனால் பானுப்பிரியா பாடத்தை தயாரித்து அதிக பணம் பார்க்கலாம் என ஆசைப்பட்டார்.

சங்கரையே மிஞ்சிய வெங்கட் பிரபு.. இந்த காட்சிக்கு இத்தனை கோடியா?

அதன் விளைவாக முதலில் விஜயகாந்த் வைத்து சிறையில் பூத்த சின்ன மலர் என்ற திரைப்படத்தை தயாரித்தார் அந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து சத்யராஜ் வைத்து கட்டளை என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அதனால் பானுப்ரியா தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார் இதன் விளைவாக பானுப்பிரியா சீரியலில் கூட நடிக்க ஆரம்பித்தார்..