அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.. ரவியும் ஸ்ருதியும் புரிஞ்சிப்பாங்களா..

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியிடம் விஜயா பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது உன்ன பாக்கணும் போல இருக்குமா நீ இங்க வர வேண்டியதுதானே என்ன பேச நான் வேணா ஃபங்ஷனில் எடுத்து வைத்த போட்டோவை அனுப்புகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என பேசுகிறார் இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார் நான் வேணா அங்க வரட்டுமா வந்து பாக்கட்டுமா என கேட்க இல்ல நான் ஸ்டூடியோக்கு கிளம்பி விட்டேன் அதனால் நீங்க இனிமே வர வேண்டாம் என கூறி விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பேசிவிட்டு போனை கட் பண்ணுகிறார் அந்த சமயத்தில் பார்வதி வர இவை மாமியார் போலவும் நான் மருமகால் போலவும் நான் இவ்வளவு இறங்கி வரேன் அவ கொஞ்சம் கூட மதிக்கல பாரு இப்படியே விட்டா அவன் இஷ்டத்துக்கு நடந்து பா என் புள்ள இங்க வரவே மாட்டான் என பேசிக் கொண்டிருக்கிறார் அதற்கு தகுந்தார் போல் பார்வதியும் நான் என் புள்ளைய தொலைச்சிட்டு நிக்கிற மாதிரி நீயும் தொலைச்சுட்டு நிக்காத ஏற்கனவே அண்ணாமலை சார் முத்து ஓட போறேன்னு சொல்றாரு கடைசில நீயும் என்னை மாதிரி தனிமரமா நிக்காத என்ன பேசுகிறார்.

பாக்கியாவிடம் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி!! சும்மா கெத்தாக வந்த பாக்யா..

அடுத்த காட்சியில் ரவிக்கு ஒரு கொரியர் வந்துள்ளது அப்பொழுது அண்ணாமலை ரவி ரவி என பலமுறை கூப்பிடுகிறார் அந்த சமயத்தில் முத்து ரவி தான் இன்னும் வரலையேப்பா என பேசுகிறார் உடனே அண்ணாமலை சோகமாக மாறுகிறார் அந்த சமயத்தில் ரோகினி தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு முத்துவை போட்டுக் கொடுக்கிறார் இப்படி அசிங்கப்படுத்திட்டு எப்படி ரவி வருவான் சுருதி எப்படி விடுவாய் என பேசுகிறார்.

உடனே அண்ணாமலை அவன் வருவான் அம்மா எனக்கு தெரியும் மூன்று புள்ளையும் ஒரே மாதிரி தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பா அவன் வருவான் என பீல் பண்ணுகிறார் அதேபோல் விஜயாவிடமும் அவன் வருவான் என கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது அனைவரும் கிளம்புகிறார்கள் அப்பொழுது மீனா முத்துவிடம் மாமா ரொம்ப பீல் பண்றாங்க ரவி வரலன்னு நாம ஏதாவது இதுக்கு பண்ணியாகணும் என்ன பேசிக் கொள்கிறார்கள்.

உட்காருகிற சேர் கூட கடனா!! பாண்டியன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பெண் வீட்டார்!! கொஞ்சநஞ்ச பொய்யாடா சொல்லியிருக்கீங்க..

மற்றொரு பக்கம் சுருதியிடம் இந்த வேலையை விட வேண்டி தான என சுதா கேட்டுக் கொண்டிருக்கிறார் யாருக்காகவும் என் வேலையை விட முடியாது ரவி கல்யாணம் பண்ணிக்கிட்டான் எனக்காக அவன் வேலையை விட முடியுமா உன்ன அப்பா கல்யாணம் பண்ணிட்டாரு அப்பா அவர் வேலையை விட்டுட்டாரா அதே மாதிரி தான் நானும் என் வேலையை நான் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.

மற்றொரு காட்சியில் மீனா சுருதியை பார்க்க செல்கிறார் அது போல் முத்து ரவியை பார்க்க செல்கிறார் நீ நான் சுருதியிடம் பேசி பார்க்கிறார். அதேபோல் நிலைமையை எடுத்து கூறி ரவியை கூப்பிடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.