தனது மகனுடன் விளையாடும் பொழுது முத்து மீனாவிடம் சிக்கிய ரோகிணி… மனோஜ்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. உச்சகட்ட பரபரப்பில் சிறகடிக்க ஆசை..

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வேலைக்கு போகாமல் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு டெய்லியும் விளையாடிக் கொண்டிருக்கிறார் இதனை முத்து பார்த்து விடுகிறார் அதனை வீடியோ எடுத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு காட்டுகிறார்.

இதனால் மனோஜை அனைவரும் திட்டுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ரோகினி அழுது கொண்டே தன்னுடைய தோழியிடம் சொல்லி அழுகிறார் அப்பொழுது உன்னுடைய விஷயம் தெரிந்தால் என்ன நிலைமை என்று யோசித்துப் பார்த்தாயா? தேவை இல்லாமல் இதனை பெரிசு படுத்தாமல் போய் மனோஜிடன் பேசு என கூறுகிறார்.

இந்த புகைப்படம் போதும் இந்த ஜென்மத்திற்கு… ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் காட்டக் கூடாததை காட்டிய ஐஸ்வர்யா மேனன்…

ஆனால் ரோகிணி தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கே சென்றுள்ளார் இது தெரியாமல் ரோகிணியை காணும் என்று தெருத்தெருவாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். பியூட்டி பார்லரில் உள்ள பெண் ரோகினி குமாரபாளையம் சென்று இருப்பதாக கூறிவிடுகிறார் உடனே முத்து, மீனா, மனோஜ் மூவரும் அங்கே செல்கிறார்கள்.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் மனோஜை பார்த்து முத்து உன் பொண்டாட்டி பேர சொல்லி கத்திக் கொண்டே வா என வெறுப்பேத்துகிறார் இதனால் கடுப்பாகி மனோஜ் காரில் இருந்து இறங்கி நானே தேடுகிறேன் நீங்கள் கிளம்புங்க என முத்துவையும் மீனாவையும் போக சொல்கிறார்.

முத்துவுக்கு சப்போர்ட் பண்ணி விஜயாவை எதிர்த்து பேசிய மீனா.! மனோஜால் ரோகிணி எடுத்த முடிவு..

அந்த சமயத்தில் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு பால் மீனா மீது அடிக்கிறது எவன்டா அவன் பாலால் அடித்தது என முத்து டென்ஷன் ஆகி கத்த அப்பொழுது ஒரு சிறுவன் வருகிறார் அந்த சிறுவன் தான் ரோகிணியின் பையன் க்ரிஷ் அவன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் அப்பொழுது ரோகிணி இங்கேயும் வந்துட்டாங்களா என பதறி அடித்து பின் வழியாக ஓடுகிறார்.

உடனே ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் நான் இங்கு இருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என கூறுகிறார் அப்பொழுது க்ரிஷ் அந்த பாட்டியிடம் ஆண்டி எங்கே என கேட்க இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது ஒருவேளை ரோகிணி சிக்கிக்கொண்டாரா இல்லை எஸ்கேப் ஆகிவிட்டாரா என்பது இனிவரும் எபிசோடில் தெரியவரும்.