ஸ்ருதியிடம் வம்பு பண்ணிய ரவுடியை அடித்து காப்பாற்றிய முத்து.. உண்மையைத் தெரிந்து கொண்டு அப்பா அம்மாவை எதிர்த்து சண்டை போடும் சுருதி..

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்தில் எபிசோடில் ரவிக்கு கொரியர் வந்துள்ளது அப்பொழுது ரவியை அண்ணாமலை பலமுறை கூப்பிடுகிறார் ஆனால் ரவி இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் அதை மறந்துதான் அண்ணாமலையும் கூப்பிட்டுள்ளார் உடனே ரவி இன்னும் வீட்டுக்கு ரவி  வரல என முத்து கூறுகிறார் அவன் கண்டிப்பா வந்துருவான் 3 பிள்ளையும் ஒரே மாதிரி தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பா வந்துருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என பேசுகிறார்.

அண்ணாமலை ஃபீல் பண்ணியதால் முத்து மற்றும் மீனா இருவரும் பிளான் செய்கிறார்கள் முத்து ரவியிடம் சென்று பேசுகிறார் அதே போல் மீனா ஸ்ருதியிடம் சென்று பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்க அப்பா தான் திருட்டு பழியை என் மேல சுமத்தினார் அதனால தான் முத்து கோபப்பட்டார் அவர் பண்ண தப்புக்கு நான் வேணா உன் கிட்டயும் உங்க அப்பா கிட்டையும் மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் வீட்டுக்கு மட்டும் வந்துரு ஸ்ருதி என பேசுகிறார்.

மஹாவுக்காக சர்ப்ரைஸாக ரொமான்டிக் டின்னர் ஏற்பாடு செய்த சூர்யா! அதைக் கெடுக்க இப்படி ஒரு பிளான் போட்ட சித்ரா தேவி…

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோம்மா வீடியோவில் ஸ்ருதி நடந்து சென்று கொண்டு போகும்பொழுது ஒருவர் ஸ்ருதியை  கையைப் பிடித்து நீ ஏன் தனியா இருக்க நான் இருக்கும் போது நீ எதுக்கு தனியா இருக்கணும் என காருக்குள் இழுக்க முயற்சிக்கிறார் அப்பொழுது சுருதி செவுளில் அரைகிறார் ஆனால் என்னையே அடித்து விட்டாயா என அந்த நபர் முரட்டுத்தனமாக ஸ்ருதியிடம் நடந்து கொள்ள அந்த சமயத்தில் முத்து வந்து அந்த நபரை அடித்து சுருதியை காப்பாற்றுகிறார்.

அதுமட்டுமில்லாமல் என் மேல எவ்வளவு வேணாலும் கோபப்படு ஆனா ரவி பாவம் அவனை மட்டும் தண்டிச்சிடாத அவன் நீ வந்தா தான் வருவேன்னு ஒத்த காலில் நிற்கிறான் என கூறி உண்மையை புரிய வைக்கிறார் உடனே ஸ்ருதி வீட்டிற்கு சென்று ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்து விட்டு அவன் இன்னைக்கு வந்து ப்ராப்ளம் பண்ணுனா என கூற இதுவும் முத்துவோட வேலை தான் இருக்கும் என ஸ்ருதியின் அப்பா கூற அதற்கு ஸ்டாப்பிட் நீங்கதான் மீனாவ தப்பா பேசுனது அதனால தானே அவரு அடிச்சாரு ஆனா நீங்க அப்படி பேச வேண்டிய அவசியமே கிடையாது அந்த வீட்ல என்னை எவ்வளவு கேர் பண்ணி பார்த்துப்பாங்க தெரியுமா தெரியாம இங்க வந்துட்டேன் என ஸ்ருதி கூறிவிட்டு எனக்கு இனி ரவி இருக்கும் இடம் தான் என்னுடைய இடம் என கிளம்பி விடுகிறார்.

மாமான்னு கூப்பிடும் தங்கமயில்!! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர் இன்றைய ப்ரோமோ.