அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சத்யாவிடம் உன்னை யார் அடிச்சது இவன் கீழ எல்லாம் விழல டாக்டர் சொல்லிட்டாங்க என அனைவரிடமும் கூற ஆமா நான் கீழ எல்லாம் விழுல கைய புடிச்சு முறுக்கி அடிச்சிட்டாங்க என பேசுகிறார் உடனே சத்தியா நான் சிட்டி கம்பெனில தான் வேலை செய்கிறேன் சிட்டி திருந்திட்டான் இப்ப திருட்டு பய கிடையாது அவன் பினான்சியல் கம்பெனி வச்சிருக்கான் என பேசுகிறார்.

நான் போய் வட்டி பணம் வாங்கிட்டு வருவேன் என சொன்னதும் அனைவரும் அடிக்கிறார்கள் உடனே அப்படித்தான் சிட்டியிடம் செல்வம் கடன் வாங்கி இருந்தார் அத கேக்க போனப்ப தான் என் பிரண்ட் அடிச்சிட்டாங்க அதனால நான் கேட்டேன் உடனே மாமா என்னை அடிச்சிட்டாரு விடுங்க மாமா விடுங்க மாமான்னு கத்துனேன் என் கைய புடிச்சு முறுக்கி உடைச்சிட்டாரு என கூறுகிறார்.

சினிமாவை நம்பி செய்யும் வேலையை விட்ட நடிகர்கள்.. எந்தெந்த நடிகர் என்ன வேலை செய்தார் தெரியுமா.?

அப்பொழுது மீனாவின் அம்மா மாப்பிள்ளைய புள்ள மாதிரி பார்த்தேனே  இப்படி பண்ணிட்டாரே என வருத்தப்படுகிறார் உடனே முத்துவின் கார் செட்டுக்கு போய் செல்வத்திடம் விசாரிக்கிறார் அப்பொழுது நீங்க கூட ஒரு வார்த்தை சொல்லலையே அண்ணா எங்க வீட்ல ஒருத்தரா தான உங்களை பார்த்தோம் என பேச உடனே முத்து பின்னாடி இருந்து வருகிறார் இப்படித்தான் இவ்வளவு நாளா பொய் சொல்லிட்டு ஏதாவது பண்ணிட்டு இருக்கீங்களா இன்னைக்கு குடிச்சு இருக்கீங்களா அப்போ சத்யாவை அடிக்கும் பொழுது ஃபுல்லா குடிசிருந்திங்களா என பேசுகிறார்.

உடனே செல்வம் அதெல்லாம் இல்லமா நீ தெரியாம பேசிட்டு இருக்காத என்ன நடந்ததுன்னு தெரியாம பேசிட்டு இருக்காத என செல்வம் சொல்லவர நா எங்க வீட்டுக்காரர் கிட்ட  பேசிட்டு இருக்கேன் இடையில நீங்க வராதீங்க என ஒரேடியாக வாயை மூட வைக்கிறார். அதுமட்டுமில்லாமல் மீனா அவன் படிக்கிற பையன் அவன் கையை ஏன் உடைசிங்க என கேட்க அப்ப படிக்காதவன் கையை உடைக்கலாமா என முத்து பதிலுக்கு கேட்கிறார் இப்படி அடுத்தடுத்த கேள்வியை கேட்க முத்து ஏட்டிக்கு போட்டியாக பேசுகிறார் உடனே  மீனா சென்று அண்ணாமலையிடம் கூறுகிறார் உடனே வீடு முழுவதும் தெரிந்து விடுகிறது.

நாங்க எல்லாம் அப்பவே அப்படி தான்.. வசூலில் மிரட்டி விட்ட எம்ஜிஆரின் 8 திரைப்படங்கள்… வசூலை பார்த்தால் தலையே சுத்தும்..

ஆளாளுக்கு ஒரு ஒரு வார்த்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ரவி மட்டும் முத்து அப்படி செய்கிற ஆளே கிடையாது இதுல வேற எதுவும் நடந்திருக்கு என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து வருகிறார் உடனே அண்ணாமலை கூப்பிட்டு நீ செய்றதெல்லாம் சரியா எதுக்காக சத்யா கையை உடைச்ச என கேள்வி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் மனோஜ் இவனுக்கு யாரு இருந்தாலும் அடிக்கிறது வேலையா போச்சு என பேச நீ எல்லாம் பேசக்கூடாது என மனோஜ் மிரட்டுகிறார்.

அடுத்த காட்சியில் அப்போ நான் கேள்வி கேட்கலாம் இல்ல எதுக்காக உடைச்ச என கேட்கிறார் அண்ணாமலை உடனே எவன் தப்பு பண்ணாலும் கடைசில என் தலையில தான் விடியும் நான் தான் கெட்டவனா மாறிடுவேன் பரவால்ல நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன் என பேசுகிறார் ஆனாலும் நான் கேக்குறது ஒன்னு நீ பதில் சொல்றது ஒண்ணா இருக்கு எதற்காக கைய ஒடச்ச என்ன மீண்டும் அண்ணாமலை கேட்க அவன் ரெண்டு கையை உடைக்கலைன்னு சந்தோஷப்பட சொல்லுங்க.

ஏன மீனாவை பார்த்து முத்து கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக மனோஜ் ஏற்கனவே பைக் திருடுனான் இப்ப எதை திருடி மாட்டினான்னு தெரியல முத்து சும்மா எல்லாம் அடிச்சு இருக்க மாட்டான் என பேசுகிறார் மனோஜ் அதற்கு மீனா சத்யா ஒன்னும் பார்க்கல பொய் சொல்லி உட்காரல அவன் இப்பல்லாம் வேலைக்கு போறான் நல்லா தான் இருக்கான் என பேச ரோகினி எதுக்காக இப்ப அதெல்லாம் பத்தி பேசுறீங்க என கேட்க அப்போ என் தம்பிய பத்தி பேச கூடாதுன்னு சொல்லுங்க என பதிலுக்கு பேசுகிறார்.

மனைவி கண்ணில் மண்ணை தூவி விட்டு ஒல்லி நடிகையுடன் ஜல்சா செய்த தயாரிப்பாளர்.. ஒரே ரூமில் இருந்ததை பார்த்த மனைவி..

அதேபோல் மீனா நாங்க எல்லாம் ஏழை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கணும் வலிக்குதுன்னு சொல்ல கூடாது அதனால் தான் இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க என முத்துவை பார்த்து பேசுகிறார் உடனே அண்ணாமலை சத்யாவிடம் மன்னிப்பு கேளுடா எனக் கேட்க அதெல்லாம் முடியாதுப்பா நான் எந்த தப்பும் பண்ணல என சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார். பிறகு மீனாவிடம் வந்து எதுக்காக அப்பா கிட்ட சொன்ன என கேள்வி கேட்கிறார்.

அம்மாகிட்ட சொல்ல முடியாத அம்மாவே  நொந்து நூடுல்ஸ் ஆகி அழுதுகிட்டு இருக்காங்க வேற யாருகிட்ட சொல்றது நான் அழுது புலம்புறதுக்கு மாமா கிட்ட மட்டும்தான் சொல்ல முடியும் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.