மனைவி கண்ணில் மண்ணை தூவி விட்டு ஒல்லி நடிகையுடன் ஜல்சா செய்த தயாரிப்பாளர்.. ஒரே ரூமில் இருந்ததை பார்த்த மனைவி..

ஒல்லி நடிகை சமீப காலமாக சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகிய நடித்து வருவதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் என கூறுகிறார்கள். முக்கிய புள்ளிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருவதால் தான் இவருக்கு பட வாய்ப்பு அமைகிறது எனவும் கூறுகிறார்கள்.

வாடகை தாயாகவும் புராண படங்களிலும் நடித்து வந்த ஒல்லி நடிகை அடிக்கடி வெளிநாடுகளுக்கு விளம்பர சூட்டிங் என சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஆனால் அந்த ஒல்லி நடிகை உடன் வேறு யாருமே செல்வது கிடையாதாம். சில நாட்களுக்கு முன்பு ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னதாக சந்தித்துள்ளார்.

துப்பாக்கி தோட்டாக்கள் தெரிக்க வெளியானது சிவகார்த்திகேயனின் அமரன் டீசர்…

உடனே அந்த தயாரிப்பாளர் தன்னுடைய மனைவியிடம் இயக்குனருடன் மீட்டிங் லொகேஷன் பார்க்க மேனேஜருடன் சந்திப்பு என கதை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு மாதம் ஒரு முறை சென்று வந்துள்ளார் கடந்த ஆறு மாதமாக அந்த தயாரிப்பாளர் இப்படிதான் அடிக்கடி விமானத்தில் சென்று வந்துள்ளார் எங்கு செல்கிறார் என்று பார்த்தால் அந்த ஒல்லி நடிகையுடன் ஜாலியாக இருந்து வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுவரை அந்த தயாரிப்பாளர் தன்னுடைய கம்பெனியில் ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ளார் அதில் நான்கு திரைப்படங்கள் அந்த நடிகையை மட்டுமே வைத்து நடிக்க வைத்துள்ளார் இதனால் தயாரிப்பாளர் மனைவிக்கு சிறிது சந்தேகம் வந்தது உடனே புலன் விசாரணையை ஆரம்பித்துள்ளார் ஆனால் தயாரிப்பாளர்கள் அந்த நடிகை செல்லும் நாட்டிற்கு செல்லாத அளவிற்கு பக்காவாக பிளான் போட்டு உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

கணேசனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய பாக்யா.. கழுத்தில் கத்தியை வைத்து அமிர்தா நிலாவை கடத்திச் சென்ற கணேஷ்… பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

உடனே தயாரிப்பாளர் மனைவி விளம்பரம் எடுக்கும் இயக்குனர்களை அணுகியுள்ளார் ஆனால் அந்த நடிகை வைத்து விளம்பரமே எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார் உடனே சந்தேகப்பட்டு தன்னுடைய கணவர் செல்லும் விமான டிக்கெட்டை தொடர்ந்து செக் பண்ணி வந்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் சிக்கவில்லை.

உடனே தயாரிப்பாளரின் மனைவி அந்த நடிகையை பாலோ பண்ண ஆரம்பித்துள்ளார் கடைசியில் துபாயில் ஒரே ரூமில் தன்னுடைய கணவருடன் அந்த ஒல்லி நடிகை இருந்ததை கண்டுபிடித்து விட்டார் கையும் களவுமாக இருவரும் மாட்டிக் கொண்டார்கள் உடனே தன்னுடைய கணவர் பக்கமே இனிமேல் வரக்கூடாது என அவரை வான் செய்து அனுப்பி உள்ளார்.

அதேபோல் தன்னுடைய கணவரை ஊமக்குத்தாக குத்தி இழுத்து வந்துள்ளார் இனிமேல் தான் ஆக்சன் எடுப்பார் என பல பேச்சுகள் அடிபட்டு வருகிறது.