மீனா முத்துக்கு சுத்தி போடு ஊர் பொம்பளைங்க கண்ணு புல்லா உன் புருஷன் மேல தான்.! தடுக்கி விழுந்த விஜயாவை தாங்கி பிடித்து ரொமான்ஸ் செய்யும் அண்ணாமலை.

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் குடையை வைத்து வெளியே கட்டிலை போட்டு முத்து மீனா இருவரும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நிலா வானம் என கூறி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் இருவரும் மாறி மாறி பாட்டு பாடிக்கொண்டே ரொமான்ஸ் செய்கிறார்கள் அடுத்த காட்சியில் விடிகிறது விடிந்தவுடன் மீனா படுக்கையை மடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஓர் பொம்பளைங்கள் மீனா விடம் குடையுடன் வருகிறார்கள்.

மீனா நேத்து நீங்க பண்ண விஷயம் சூப்பரா இருந்துச்சு புருஷன் கூட தனியா பேசறதுக்கு எங்களுக்கெல்லாம் இடமே இல்லை வெளியில படுத்த பணி பெய்து ஆனா நீங்க குடையை வைத்து ஒரு கச்சேரி வச்சீங்க பாரு சூப்பர் என கூறுகிறார், அதில் ஒரு டவுட்டு இருக்கிறது என கேட்கிறார் அந்த சமயத்தில் பாட்டி வந்து இங்கே என்னடி கொடையுடன் நிக்கிறீங்க போய் பொங்கல் வைங்கடி என கூறுகிறார் நாங்க யூத் பாட்டி நீங்க ஓரமா போங்க மீனா கிட்ட ஒரு டவுட்டு என பேசுகிறார்.

தளபதி ரசிகர்கள் கூட இதை கவனித்திருக்க மாட்டார்கள்… விஜய் -யின் கடைசி 3 திரைப்படத்தில் ஒளிந்திருக்கும் விளம்பரத்தை பார்த்தீர்களா.!

உடனே உனக்கு தெரியாது முத்துவை கூப்பிடு என மீனாவிடம் முத்து முத்து எனக் கத்த முத்து வெளியே வருகிறார் முத்து வெளியே வந்ததும் முத்து இடம் குடைக்குள் எப்படி நிலவு வந்தது என கேட்கிறார் வெளிச்சம் எப்படி வந்தது என கேட்க அதற்கு முத்து நிலா வந்துச்சு எனக் கூற நேத்து அமாவாசை எப்படி நிலா வரும் என கேட்கிறார்கள் அடுத்த காட்சியில் மீனா கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது விஜயா மீனாவிடம் வேலை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

மேலும் வெளியே ஏன் அது அது அப்படியே கிடக்குது பக்கெட் இங்கே கிடக்குது மாமா வந்தால் என்ன நினைப்பாங்க நாம தான் சுத்தமா வச்சிக்கணும் என விஜய்யா தடுமாறி விழப்போக அண்ணாமலை தாங்கி பிடிக்கிறார் உடனே ஜஸ்ட் மிஸ், ஏன் அப்பா பிடிச்சீங்க கீழே விழ வேண்டியதுதானே என முத்து கிண்டலாக பேசுகிறார். அடுத்த காட்சியில் கோலத்தை பார்த்து வெல்கம் என எழுத சொல்ல எதுக்கு இப்ப விளக்கமாறு எழுதனும் என பாட்டி கேட்கிறார்.

ஒரு நாளைக்கு 12 to 13 பீர் குடிப்பார்.. கலாபவன் மணி மரணத்தில் இருக்கும் ரகசியம்.

வெல்கம் என்றால் நல்வரவு எனக் கூற பாட்டி நீங்க வரும்போது ஒரு முறையாவது வெல்கம்னு எழுதி இருப்பாங்களா என முத்து ஏத்தி விடுகிறார் பாட்டியை அடுத்த காட்சியில் மீனாவிடம் வேலை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரவி மற்றும் சுருதி எழுந்து வருகிறார் உடனே பாட்டி இவ்வளவு நேரம் தூங்கறதா பொட்ட புள்ள இவ்வளவு நேரம் தூங்கலாமா சீக்கிரம் எழு வேண்டியது தானே என கேள்வி கேட்கிறார்.

உடனே காபி கேட்க பல்லு விளக்க மாட்டியா அதுக்குள்ள காபி குடிப்பியா என பாட்டி திட்டுகிறார். அதே போல் மனோஜ் மற்றும் ரோகிணி எழுந்து வரும்பொழுது நீங்களும் இப்பதான் எழுந்து வரிங்களா என கேட்கிறார் ஆனால் மனோஜ் நாங்க அப்பவே எழுந்துட்டோம்  என கூறுகிறார் ரோகிணியிடம் அண்ணாமலை உங்க மாமா வருவாரா மாட்டாரா டெய்லி தொல்லை தாங்க முடியல என கேட்கிறார்,

விஜயா கொடுக்கிற பில்டப் தாங்க முடியல என போனை எடுத்து மாமாவாக நடிக்க சொன்ன கறிக்கடை பாய்க்கு ஃபோன் பண்ணுகிறார் அப்பொழுது கறிக்கடை பாய் நான் அஞ்சு மணிக்கு வந்துட்டேன் கொஞ்சம் பில்டப் கொடுத்தா தானே தியேட்டர்ல விசில் பறக்கும் நான் ஒரு நல்ல ஆர்டிஸ்ட் அதனால பில்டப் ஓட  தான் வருவேன் என்பது போல் கூற ஏதாவது பண்ணி தொலை சீக்கிரம் வந்து தொலை என ரோகிணி திட்டுகிறார்.

ரம்பா என்னையா ரம்பா.. இத பாருங்க தெம்பா.. இணையதளத்தை அலறவிடும் விஜே அஞ்சனா..

இந்த பிரவுன் மணி எப்படி வந்து இறங்குகிறான் பார் என பில்டப் கொடுத்து பிரவுன் மணி கிளம்புகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.