காலில் விழ சொன்ன சிட்டி.. காரை விற்று நண்பர்களின் கடனை அடைத்த முத்து.! மனோஜ் போல் பார்க்கில் உட்கரபோறாரா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பன் சிட்டியிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருப்பார் ஆனால் அதை சரியான நேரத்திற்கு கொடுக்க தவறிவிடுவார் அதற்கு காரணம் முத்துவின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லாததால் செல்வம் டியூவுக்கு கட்ட வச்சிருந்த பணத்தை முத்துவின் அப்பாவின் ஹாஸ்பிடல் செலவுக்கு கொடுத்து விடுகிறார். அதனால் சிட்டி வந்து செல்வத்திடம் பணம் கேட்கிறார் அப்பொழுது தர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் டைம் கேட்க காரை தூக்க வருகிறார்.

காரை தூக்க வேண்டாம் நான் கட்டி விடுகிறேன் என கூற காரை தூக்காமல் உன் பொண்டாட்டியையா தூக்க முடியும் என பேசுகிறார் அதனால் செல்வம் கோபப்பட்டு சிட்டியை அடித்து விடுகிறார்  மீனாவின் தம்பி செல்வத்தை அடிக்க உடனே முத்து சிட்டி மற்றும் சத்யாவை பிளந்து கட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் சத்யாவின் கையை உடைத்து விடுகிறார் ஆனால் சத்தியா பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக கூறி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள்.

வீடியோ ஆதாரத்தை காட்டிய தமிழ்… கூண்டில் ஏறிய கலிவரதன்.. விடுதலை செய்யப்பட்ட சரஸ்வதி பரபரப்பான திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்…

ஆனால் டாக்டர் அடிதடிக்கு போய் தான் கை முறிந்தது என கூற சத்யாவிடம் எதற்காக கை முறிந்தது எப்படி கை முறிந்தது என மீனா துருவி துருவி கேள்வி கேட்க உடனே முத்து தான் குடித்துவிட்டு அடித்தார் என பொய் சொல்லி விடுகிறார். அதனால் மீனா முத்துவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் செல்வம் உண்மையை சொல்ல வர நீங்க எதுவும் பேச வேண்டாம் எங்க ரெண்டு பேருக்குள்ள விஷயம் இது என மீனா சொல்வதால் அவர் ஒதுங்கி போகிறார்.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் சிட்டி  வாங்கிய கடனை மொத்தமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என செல்வம் மற்றும் அவருடைய நண்பர்களிடம் கூறிவிட்டு செல்கிறார். உடனே எதற்காக அனைவரும் சோகமாக இருக்கிறீர்கள் என கேட்க செல்வம் சிட்டி வந்து இருந்தான் எல்லா காசையும் திருப்பி கேட்கிறான் என பேசுகிறார்.

சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? காதலன் சொன்னதால் நடிக்க மறுத்து பிறகு தலையில் அடித்துக் கொண்ட நடிகை..

உடனே சிட்டியை பார்த்து முத்து பேச போகிறார் உனக்கும் எனக்கும் தான் பிரச்சனை எதுக்கு என் நண்பன் மேல கைய வைக்கிறீங்க என பேசுகிறார் அதற்கு என்னை நீ அடிச்சி அவமானப்படுத்தின காலில் விழுந்து மன்னிப்பு கேளு அப்பனா விடுறான் இல்லன்னா முடியாது நாளைக்கு காரை தூக்கிடுவேன் என பேசுகிறார் உடனே முத்து தன்னுடைய காரை வித்து தன்னுடைய நண்பர்களுக்காக மொத்த கடனையும் அடைக்கிறார் சிட்டி காரை தூக்க வரும்பொழுது பணத்தை கொடுக்கிறார் முத்து அது மட்டும் இல்லாமல் வீடியோவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.