முத்துவுக்கும் மீனாவுக்கும் வெடித்த பிரச்சனை.. ஹாஸ்பிட்டலில் சத்தியா.. விஜயாவுக்கு தெரிய போகும் உண்மை..

siragadikka aasai february 14 : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பனை சிட்டி  மற்றும் சத்தியா அடிப்பதால் கோபப்பட்டு முத்து சிட்டியை  போலந்து கட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் சத்யா முத்து மீது கை வைத்ததால் கையை உடைத்து விடுகிறார் உடனே சத்யவை அழித்துக் கொண்டு சிட்டி ஆபீசுக்கு செல்கிறார் அங்கு சென்ற இருவரும் நான் மாமா மேல தெரியாம கைய வச்சுட்டேன் அதனால இது பெருசு பண்ண வேணாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

உடனே சத்யா நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என வீட்டிற்கு போகிறார் வீட்டில் அவரின் அக்க லேசாக கையை வைத்ததும் ஐயோ அம்மா என கத்துகிறார் என்னாச்சு என கேட்க பைக்கில் இருந்து விழுந்து விட்டேன் எனக் கூறுகிறார் உடனே ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். ஹாஸ்பிடலுக்கு சென்று டாக்டர் சந்தேகத்தில் கீழேதான் விழுந்தையா என கேட்கிறார்  உடனே ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் அந்த சமயத்தில் மீனா ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போன 5 நடிகைகள்.! 18 வயது தொட்டதும் இவங்க ஆட்டம் மட்டும் ஓயல

மற்றொரு பக்கம் முத்துவின் நண்பன் எதற்காக சத்தியவா அடிச்ச எனக் கேட்கிறார் வேற ஒரு விஷயம் அவன் சின்ன பையன் என சொல்ல சின்ன பயன் பண்ற வேலையா பண்ணி இருக்கான் என பேசுகிறார் உடனே முத்து இந்த வீடியோவை பாரு உனக்கே தெரியும் என வீடியோவை காட்ட முத்துவின் நண்பன் அதிர்ச்சி அடைகிறார். இந்த வீடியோவை உடனடியாக மீனா விடம் காட்டு என பேசுகிறார்முத்துவின் நண்பன்.

அவங்க குடும்பத்துல இவன் மீது  ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் ஆனால் இவன் இப்படி தறுதலயா திரிஞ்சிட்டு இருக்கிறன் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாங்க அதனால இது யாருகிட்டயும் சொல்ல வேணாம் நமக்குள்ளேயே இருக்கட்டும் வீடியோவை டெலிட் பண்ணிடலாம் என பேசுகிறார்கள். ஆனால் முத்துவின் நண்பன் தேவையில்லை அது இருக்கட்டும் கண்டிப்பா இதனால் ஏதோ ஒரு பிரச்சனை வரும் அன்னைக்கு நம்ம காட்டுறதுக்கு எவிடென்ஸ் வேணும் என பேசுகிறார்.

வில்லனாக களம் இறங்க போகும் சூப்பர் ஸ்டார்.. எந்திரனுக்கு டப் கொடுக்க போகும் ரஜினி..

அடுத்த காட்சியில் மீனா முத்துவுக்கு போன் பண்ணி தம்பிக்கு அடிப்பட்டு விட்டது உடனடியாக ஹாஸ்பிடலுக்கு வாங்க என பேசுகிறார் ஆனால் முத்து அவன் கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணிட்டு இருப்பான் அதுக்கு நான் வரணுமா எனக்கு வேலை இருக்கு சவாரிக்கு போயிட்டு இருக்கேன் என வர மறுக்கிறார் மீனா எவ்வளவு கெஞ்சியும் வர மறுக்கிறார் இதனால் மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

அதேபோல் நாளை எபிசோடில் மீனா அண்ணாமலை இடம் சொல்ல முத்துவும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள் அப்பொழுது இருவருக்கும் பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை விஜயா மற்றும் விஜயாவின் மருமகள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.