விஜயாவை அப்பட்டமாக ஏமாற்றும் ரோகிணி… நமக்கு சோறு தான் முக்கியம் என சோத்தை திங்கும் மனோஜ் வாழ்க்கையை வெறுத்து பேசும் ரவி…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா முத்துவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகிறார் அதற்கு முத்து நான் வீட்டை விட்டு வெளியே போகனும் அவ்வளவு தானே துணியை எடுத்து வை என மீனாவிடம் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் முத்து அண்ணாமலை இடம் வாங்கப்பா நீங்களும் கிளம்பலாம் வீட்டை விட்டு என பேசுகிறார் அதற்கு அண்ணாமலை யோசிக்காமல் எழுந்து வருகிறார் நீங்க ஏங்க போறீங்க என விஜயா கேட்க வார்த்தைக்கு வார்த்தை உங்க புள்ள உங்க புள்ள சொல்றீங்களே என் புள்ள கூப்பிடுறான் அதனால போறேன் என பேசுகிறார்.

உடனே என்ணை என்ன பிளாக்மெயில் பண்றீங்களா என விஜயா கேட்கிறார் அதற்கு அண்ணாமலை பிளாக் மெயிலும் கிடையாது ஒரு மயிலும் கிடையாது என் புள்ள கூப்பிடுறன் நான் போறேன் என பேசுகிறார் இப்ப நான் போகணுமா இருக்கணுமா நீயே முடிவு பண்ணு என அண்ணாமலை விஜயாவிடம் கூற உடனே விஜயா ஏதாவது பண்ணி தொலைங்க என பேசிவிட்டு உள்ளே செல்கிறார். மற்றொரு பக்கம் ரவி ரெஸ்டாரன்ட் வருகிறார்.

வாய் கிழிய பேசிய கோபிக்கு வாயிலேயே நாலு போடு போட்ட பாக்யா… என்ன கோபி சார் இந்த அடி போதுமா

ரவியின் நண்பர் என்னடா பங்க்ஷன் அதுக்குள்ள முடிஞ்சிருச்சா என பேசுகிறார் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என பதிலுக்கு ரவி கேட்க இல்லை என சொல்ல தயவு செய்து கல்யாணம் பண்ணிடாத உன் நிம்மதியே போயிடும் என ரவி கூறுகிறார். ஏண்டா கல்யாணம் பண்ணனும்னு தோணுது தயவு செஞ்சு கல்யாணத்த மட்டும் பண்ணிடாத அதுக்கு நேரடியா நீ தூக்கு மாட்டிகிட்டே செத்துடலாம் என ரவி மனதில் உள்ள வலியை கூறிக் கொண்டிருக்கிறார்.

சரிடா இப்ப வேலை நிறைய இருக்கு வீட்டுக்கு போகும்போது பேசிக்கலாம் என பேச நான் எங்க வீட்டுக்கு போறேன் இங்கதான் படுத்துப்பேன் எனக் கூறுகிறார் அடுத்த காட்சியில் ரோகிணி தன்னுடைய தோழி விதியாவிடம் நல்லவேளை என்னோட மாமியார் எங்க அப்பாவை பத்தி கேட்கல அந்த விஷயம் அப்படியே மறந்துட்டாங்க மறுபடியும் கேட்டுட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு தெரியல என பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனா சாப்பிடுவதற்கு கூப்பிடுகிறார் உடனே ரோகினி நீ போ நான் வரேன் என சாப்பிடுவதற்கு போகிறார் அப்பொழுது அப்பொழுது விஜயா முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே ரோகிணி வந்து உட்கார்ந்ததும் விஜயா நல்ல வேலை இன்னொரு சம்பந்தி வரல இல்லன்னா அவங்க முன்னாடி என்ன அவமானப்படுத்தி இருப்பாங்க இந்த முத்து என பேசிக் கொண்டிருக்கும் பொழுது உடனே ரோகினி இடம் என்ன ஆச்சு ரோகினி உங்க அப்பா இன்னுமா பிளைட்ல இருந்து வந்துட்டு இருக்காரு என விஜயா கேட்கிறார்.

கதிர் வேலைக்கு போவது தெரிந்து அழும் ராஜி!! யூனிஃபார்முடன் வந்து வேலைக்கு போறேன்னு திமிராக பாண்டியனிடம் நடந்து கொண்ட கதிர்..

அதேபோல் மனோஜம் ஆமா ரோகினி உங்க அப்பா ஏன் இன்னும் வரல என பேசுகிறார் அதற்கு அண்ணாமலை எல்லாரும் கேட்கிறார்கள் சொல்லு ரோகிணி என கேள்வி மேல் கேள்வி கேட்க உடனே ரோகினி வாமிட் எடுப்பது போல் நடிக்கிறார் அதற்கு விஜயா ரொம்ப சந்தோஷமா இருக்கு என மாசமாக இருக்கும் அறிகுறிகளை சொல்லி கேள்வி கேட்கிறார்.

அதற்கு ரோகிணி அப்படி இருக்கிற மாதிரி தெரியல என பேச உடனே மீனாவிடம் சர்க்கரையை எடுத்து வந்து ரோகிணி வாயில் கொட்டுகிறார் அதேபோல் விஜயா நீங்க தாத்தாவாக போறீங்க என பேசுகிறார் உடனே முத்து அப்போ சித்தப்பாவாக போறேனா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.