வில்லன் நடிகரிடம் அடியை வாங்கி மன்னிப்பு கேட்ட ரஜினி.! இதுக்கு பேர் தான் பெரிய மனுஷன்..

Rajini mothu movie : கடந்த வாரம் முத்து திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில்  ரஜினி அடி வாங்கியது குறித்து வில்லன் நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

1995ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் முத்து இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். ரஜினி, கே எஸ் ரவிக்குமார், ஏ ஆர் ரகுமான் மூன்று பேரும் இந்தத் திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள் பாடமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது தமிழ்நாட்டை தாண்டி ஜப்பானிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

பாட்ஷா படத்தில் குறை இருக்கு ரஜினியிடம் சொல்லி பட வாய்ப்பு வாங்கிய இயக்குனர்.!

முத்து திரைப்படம் 25 வருடங்களை கடந்த நிலையில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது 4கே 5.1 சவுண்ட் சிஸ்டம் என அப்டேட் வெர்ஷன் ஆக வெளியாகியது இந்த நிலையில் முத்து திரைப்படத்தில் ரஜினி நடித்தது குறித்து வில்லன் நடிகர் பொன்னம்பலம் தனது நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

அப்பொழுது அவர் கூறியதாவது முத்து திரைப்படத்தில் ஆரம்பத்தில் காமெடியாக சென்று கொண்டிருக்கும் இடையில் திடீரென, ரஜினியை அடித்து விரட்டுவது போல் ஒரு காட்சி இருக்கும் அந்தக் காட்சியில் ரஜினியை புரட்டி எடுப்பார் பொன்னம்பலன் இந்த காட்சிக்கு பிறகு படம் சீரியஸ் ஆக சென்று கொண்டிருக்கும்.

அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா

ரஜினி அடி வாங்கும் காட்சிகள் ரசிகர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தும் அந்த காட்சி படமாக்கப்படும் பொழுது ரஜினியை உண்மையாலும் அடித்து விடுவாராம் பொன்னம்பலன் அதாவது ரஜினி அடிக்கும் பொழுது கொஞ்சம் தள்ளி தான் நிக்க வேண்டும் ரஜினி ஆனால் ரஜினி கொஞ்சம் முன்னாடி வந்து விடுவதால் அடி உண்மையாலும் ரஜினிக்கு விழுந்து விடும்.

பொன்னம்பலம் ரஜினியை ஓங்கி அடிப்பார் அப்பொழுது உண்மையாலும் அடி விழுந்து ரஜினி நிலை குலைந்து கீழே விழப் பார்ப்பார் பிறகு அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து தாங்கி பிடித்து விடுவார்கள் இதனால் பொன்னம்பலன் பயத்தோடு நின்று கொண்டிருப்பார் ஆனால் ரஜினி அடியை வாங்கிக் கொண்டு சாரி  சாரி இது என்னோட மிஸ்டேக் என கூலாக கூறுவாராம்.

ரூமுக்கு வா என்னோட பாடி டிமாண்ட்டை காண்பிக்கிறேன்.. தொகுப்பாலினியை கூட விட்டு வைக்காத நடிகர்..

இதுவே வேறொரு முன்னணி நடிகராக இருந்தால் அடித்ததற்கு  பொன்னம்பலனை ஒரு வழி பண்ணி விடுவார்கள் ஆனால் ரஜினி அடியையும் வாங்கிக் கொண்டு பொறுமையாக அவரிடம் சாரி கேட்டது அங்குள்ள அனைவரிடமும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.